Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger

Donnerstag, 24. Dezember 2009

14.1.10
எனது மிக மிக அன்புக்குரிய திருமதி ராகினிக்கு இம்முதியவனின் மிகத் தாழ்ந்த வேண்டுகோள் என்னவென்றால் அடிக்கடி மடல் எழுதாதற்கு என்னை மிகவும் மன்னிக்க வேண்டும். அது எனது ஒரு பொழுதும் சரி செய்யவே முடியாத ஒரு குறை.
உமது நல்த்தைப் பற்றியும் உமது கணவன் குழந்தைகளின் நலத்தைப் பற்றியும் அறிய மிக ஆவ்லுள்ளவனாக் இருக்கிறேன்.

ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்கிறேன். ராகினியின் பாட்டுக் குரல் எனது காதில் அடிக்கடி ஒலித்துக் கொண்டே யிருக்கும். மேல்லும் சொல்ல வேண்டுமென்றால் அன்புடன் எனக்களிக்கப் பட்ட சிடி (உன) யைப் போட்டு அருமையான் பாட்டுக்களை நீவிர் மிக அருமையான் குரலில் அறிமுகப்படுத்தி போட்டிருப்பதை அப்பொழுதுக் கப்பொழுது கேட்பென்.
கேட்டு கேட்டு பரவசம் அடைவேன்


ராகினியும் அவ்ரது கணவரும் குழைந்தகளும் கடவுளருளுடன் எனறென்றும் குன்றா வளமுடனும் மகிழ்ச்சியுடனும் செல்வத்துடனும் வாழ்க வாழ்கவே.

இனிய பொங்கள் வாழ்த்துக்கள்.
அன்புடன் சீனு
இந்தியா

Montag, 21. Dezember 2009

20.12.09

வணக்கம் திருமதி ராகினி அவர்களே
தாங்கள் தொகுத்து வழங்கிய என்றும் இனியவை . இசையின் மடியில் நிகழ்ச்சியை
கேட்டேன்.இசையில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தை கண்டு மிகவும்
ஆனந்தம் கொண்டேன்.மிக மிக அருமை...தங்களுக்கு மிகவும்
பிடித்தமான பாடலும் தாங்கள் பாடிய பாடலும் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறேன்
குறிப்பு: நானும் பாடுவேன். இசையில் தங்களின் ரசனை தான் எனக்கும். பழைய பாடல்கள் மிகவும் பிடித்தவை.
நேரமின்மையால் தங்களின் படைப்புகள் அனைத்தும் இன்னும் சரிவர பார்க்க வில்லை.
நன்றி
ராணிமோகன்.

பெயர்....................ராணிமோகன்
தற்போது ............குவைதில்
பூர்வீகம் ............. இந்தியா(பெங்களூர்)
தொழில்...............டிவிஎஸ் ட்ராவல்ஸ்ல்
இசை ,கவிதை இல் ஆர்வம்

Dienstag, 10. November 2009

19.12.09

http://paasaparavaikal.blogspot.com/search/label/Rahini

I aமழைக்காலமும் பனிக்காலமும்
வான்வெளிக்கே சொந்தமான சொத்து
வாணியின் குரலும் ராகினியின் குரலும்
இசையுடன் இணைந்த சொத்து
வான் வெளியில் வின்மீனாய்
ஜொலித்து சொக்கவைக்கும்
வாணி ஜெயராமின் வித்தியாசமான
பாடல் தெரிவுகளுடன் பரவசப்படுத்தும்
கொஞ்சும் குரல் யாளினி ராகினியின்
அவர்களின் ஒலித்தொகுப்பு என்னை
வியக்கவைத்த இசைத்தொகுப்பு.
வழங்கிய அறிவிப்பாளர் திருமதி.ராகினி பாஸ்கரன்
அவர்களுக்கு பாசப்பறவைகள் சார்பாக நன்றி.
வாழ்த்துகிறேன் பெருமையுடன்.-- கோவை ரவி.aam im

13.11.09
உலகத்தமிழரின் உள்ளத்தால் ஈர்க்கப்பட்ட
உம் வலைப்பின்னலை நான் படிக்கும் பொழுது
வசந்தகால காற்றில் அகப்பட்ட மரத்தினை போன்று
சிக்கிக்கொண்டேன் , படிக்க படிக்க சிந்திக்க வைக்கிறது
என் சிந்தை தெளிகிறது அண்ணியாரே.....
அன்புடன்
க.கோவிந்தராசன்
பொறியாளர் - பராமரிப்புத்துறை - தொழிற்ச்சாலை -3
ஹனில் ஆடோமொட்டிவே இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஹயுண்டாய்) - திருப்பெரும்பதூர் -09442967961
-----------------------
pressed w
11.11.09
அன்பிற்கினிய ராகினி அவர்களுக்கு
என் வணக்கங்கள் !
எனக்கு மட்டும் அல்ல தமிழ் பேசும் அத்துணை உள்ளத்தாலும் நேசிக்கப்பட்ட ராகினி என்ற "தமிழ் தாரகை" நடமாடும் பொற்ச்சிலை யின் வலை பின்னலை பார்த்து படித்து மகிழ்ச்சியடைகிறேன் இறைவன் தாங்களுக்கு என்றும் உடல் நலமும் மன வலிமையும், அழகும் , வாலிபமும்
கொடுக்க வேண்டும் இதுவே என் ஆசையும் பிராத்தனையும்.
பூரிப்படைகிறேன்
அன்புடன்
க.கோவிந்தராசன்
பொறியாளர் - பராமரிப்புத்துறை - தொழிற்ச்சாலை -3
ஹனில் ஆடோமொட்டிவே இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஹயுண்டாய்) - திருப்பெரும்பதூர் -09442967961

Dienstag, 3. November 2009

3.11.09

வணக்கம் ராகினி

உங்கள் படைப்பை T R T வானொலிகேட்டுஇருகின்றேன்உங்களால் எப்படி இத்தனை படைப்புக்களையும் நிகழ்ச்சியும்தயாரிக்க முடிகின்றது? நாம்மவர்கள் சின்னதிரை சினிமா என்றமோதில்இருக்கின்றகள் உங்கள் படைப்புக்கு வரவேப்பு கிடைக்கின்றதாநாம்மவர்கள் இதில் வெற்றி காணமுடியதற்கானகாரணம்இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?உங்கள் ஒலிப்பதிவை அனுப்பி வைக்கவுமஉங்கள் பணி தோடர வாழ்துக்கள்நான்றிகள்
அன்புடன் பிரபா

Mittwoch, 28. Oktober 2009

1.11.09
------
வணக்கம் கவிதைக்குயில் ராகினிபாஸ்கரான் அவார்களுக்கு.நிகழ்ச்சி கேட்டவுடன் மடல் எழுதுகின்றேன் முன்பு உங்க முகவரி சொன்னபோது எடுத்துக்கொண்டேன்இப்போ சொல்வதே இல்லை உங்கள் முகவரியை சொன்னால் என்னைப்போல் பல ரசிகர்களுக்கு உதவியாக இருக்கும்.


இன்று ETR radio vil உங்கள் நிகழ்ச்சி கேட்டு என்னை மறந்தேன் பாடல் தெரிவும் உங்கள் கவித்தொகுப்பும் நம்மை நம் நினைவுகளை மீட்டவைத்தது.

"பாடி அழைத்தேன்"..என்ற பாடல் முதல்
"சோலைக்குயில்" பாடுதே..வரை மிக அருமையான தெரிவுவாழ்த்துக்கள் ராகினி.

எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் கொக்குவில்நம் மண்ணுக்கே பொருமை உங்கள் அறிவிப்பு திறமை.உங்கள் குரலுக்காக காத்திருக்கும்.
அ.புவனறாஜ் ஜெர்மன்(கொக்குவில் )


------------

கவிதை குயிலுக்கு நேற்று பிறந்த நாள் என்று இப்போது தான் தெரியவந்தது,
குயிலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்க்கள்.
நீங்கள் அனுப்பிய CD யில் இருந்து "நாதஸ்வரம்" மற்றும் அதனுடன் கூடிய இசைக்கருவிகள் பற்றிய "வேர்களை தேடி" என்ற நிகழ்ச்சியினை கேட்டேன்.இது ஒரு வித்யாசமான பயனுள்ள நிகழ்ச்சி.அருமையாக இருந்தது. இசைக்கருவிகள் உருவாகும் விதத்தினை தெளிவான வார்த்தை உச்சரிப்பில் சொல்லியிருந்தீர்கள்.110 நிகழ்ச்சிகளில்
இன்னும் கேட்கவேண்டியது நிறைய உள்ளது.
சிவகுமார்சென்னை

....
நேற்று பிறந்தநாளா? என் மனம் நிறைவான வாழ்த்துக்கள்.

உங்கள் அறிவிப்புத்துரை எங்களை மகிழ்ச்சியில் கொண்டு செல்கின்றது
நிகழ்ச்சி முடிவடையும் நேரம் மீண்டும் நாளை வரை காத்திருக்க வைக்கின்றது.

வாழ்க நீங்கள் உங்கள் இசைப்பயணம்.

அன்புடன்
நா.தர்மறாஜா
டென்மார்க்.

Montag, 26. Oktober 2009







Many Happy returns of the day.God bless you.
SPB.

பாடகர் என்குரு திரு எஸ்பி பாலாசுப்பிரமணியம் அவர்களுக்கு!!!உங்கள் அன்பும் அசீர்வாதமும் இன்று கிடைத்ததை நான் என்றும் என் வாழ்வில் மறவேன்.





பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.
Dinesh
Ragulan
Venuga
Darsiga


...........


இன்று என் பிறந்த நாளுக்கு வாழ்த்து அனுப்பிய என் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி


...........


ராகினிக்குப் பிறந்த நாளா இன்று?? வாழ்த்துகளும், ஆசிகளும் ராகினி. இன்று போல் என்றும் மனமகிழ்வோடும், சீரோடும், சிறப்போடும் வாழ


வாழ்த்துகிறோம்.




கீதா&சாம்பசிவம்




------




பல்லாண்டு உடல் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்.


சாந்தா மற்றும் நடராஜன் .

-------------


ஆசிகேட்டு வாழ்த்துகிறேன்
வணங்கி நிற்கிறேன்.



துரை.ந.உ
-------
EN ITHAYAMKANINTHA INIYA PIRANTHANAAL VAALTHTHUKAL

Balasubramaniam germany.


------

அன்ப மகள் கவிதைக்குயில் ராகினி அவர்களுக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும்
மகிழ்ச்சியாக வைக்க நானும் இறைவனைப் ப்ராத்திக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

--------

en iniya pirandha naal nal vazhthukal..

Suresh .

-----

கவிதைக்குயில் ராகினி அவர்களுக்கு.என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் எல்லா இன்பங்களும் பெற்று..உங்கள் அறிவிப்புத்துறை மேலும் மேலும் வளர்ச்சிபெற்று உங்கள்...இசையால் நாங்களும் சந்தோசமடைந்து வாழ நான்இறைவனை பிராத்தனை செய்து கொண்டு வாழ்க என வாழ்த்துகின்றேன்.

அன்புடன்

திவாகர்

நோர்வே


----

MANY MANY HAPPY RETURNS OF THE DAY KUYIL

அழகிய தமிழ் மகன் Ashok Kumar

---

ஹை ராகினி அக்கா...
ஜஜபிறந்தநாளா....
அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.ஃ

தனிகை இந்தியா
பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா

தேனுசா கொழும்பு

அக்காஆ வாழ்த்துக‌ள்........... மிட்டாய் உண்டுமா????

பிறந்த நாள் வாழ்த்துகள் ராகினி அக்கா

--

ராகினி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்என்றும் அன்புடன்சா.கி.நடராஜன்
பாபு

--

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
-- ப்ரியத்துடன்,கோகுல்


அன்பினிய கவிதைக்குயிலுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் என் சுரேஷ்

Freitag, 9. Oktober 2009


12 10.09
---------
ராகினி அவர்களுக்கு,வணக்கம்.தங்களது வானொலி நிகழ்ச்சிகளை "e-snips" வழியாக சரியாக கேட்க இயலவில்லை,எனவே உங்களது எழுபது நிகழ்ச்சிகளைக்கொண்ட "CD" யை எவ்வாறு பெறுவது என்பதனை தெரிவிக்க வேண்டுகிறேன். நான் வசிப்பது
தமிழ்நாடு மாநிலம் ,இந்தியா.
அன்புடன்,
சிவகுமார்.

21.10 o9
------
இன்று உங்கள் 101நிகழ்ச்சி உள்ள சீடிகிடைத்தது நன்றியுடன் பெற்றுக்கொண்டேன்.
உங்கள் மழலை குரலில் "இரவின் மடியில்" கேட்டுக்கொண்டே இந்த மின் அஞ்சல் அனுப்புகிறேன்.

உங்கள் நிகழ்ச்சிகளை ஒய்வு நேரங்களில் கேட்டுக்கொண்டிருக்கிறேன்,அருமை
யாக உள்ளது, அதுவும் லண்டன் வானொலி நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது உங்கள் மழலை குரலில் இது "லண்டன் தமிழ் வானொலி" என்று ஆரம்பிக்கும் போதே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது

நிகழ்ச்சிகள் முழுவதும் கேட்டுவிட்டு வருகிறேன்.
சிவகுமார்சென்னை
.


----


16.10.09

வெற்று காகிதமானாலும் நம் கண்முன் தோன்றும் கணினியின் திரையானாலும்
கவிதை கனவுகளை உண்மையாக்க என்றும்முயற்ச்சி செய்திருக்கிறோம்.
இதோ சமீப காலமாக ஜெர்மணியின் செந்தேன்மலர் கவிதை கவிக்குயில்
ராகினி பாஸ்கரன் அவர்களின் தொகுப்பு ஒலித்தொகுப்புக்களாகவும்,
அதுவும் நம் கனவுகளை உண்மையாக்கும் திரையிசை பாடல்களின் குத்தகைதாரர் வெள்ளைக்குயில் சுசில்லாம்மாவின் சுகந்தம் வீசும்
சுகமான குரலுடன் இரண்டும் சேர்ந்து நம் மனதை
என்னென்னவோ என்னென்னவோ எதிர்ப்பார்க்க வைக்கின்றன அவை
இன்னமும் இன்னமும் இது போன்ற குயில்கள் வராதா என்று.
திரையிசை தொகுப்பில் கவிதைகள் ஒலித்தாலும் அவைகளை
வரிவடிவமாக இங்கே பதிய முயற்சி செய்தும் விட்டு விட்டேன்
ஏனென்றால், கவிதையின் சாராம்சம் தட்டச்சு பிழையால்
தடம் மாற வாய்புகள் ஏராளம் என்பதால் ஆக்கத்தை உருவாக்கிய
அறிவிப்பாளரின் கொஞ்சும் குரலிலே கேட்டு மகிழ நேயர்களிடமே விட்டுவிட்டேன்.
இந்த இரு ஒலித்தொகுப்புக்களூம் ஜெர்மன்.நாட்டின்
ஏகோபித்த அபிமானிகளை பெற்ற இ.டி.ஆர் வானொலியில்
வலம் வந்தவை இந்த கவிக்குரல் மற்றும் கவிக்குயில்
இருவரும் நீடுழி வாழ்ந்து இணைய நண்பர்களூக்கு
இனிய படைப்புக்களை வழங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
http://isaiarasi.blogspot.com/2009/10/blog-post.html
p.susila
கோவை ரவி

12.10.09

கவிதைக்குயில் அவர்களுக்கு!
இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன்.
ஒரு பூங்காவில் சென்று.... இளைப்பாறியது போல்
என் மனது சுகமாய் தூங்கி எழுந்தது!!!!
ஒருபக்கம்

இன்னோரு பக்கம் உங்கள் எழுத்து ஆற்றல் வியக்க வைத்தது
உங்கள் வானொலி நிகழ்ச்சி உங்கள் குரல் என்னை தாலாட்டி சென்றது
"குரல் கவிதை பாடல்" அனைத்தும் கலக்கல் கலக்கல்
கவிதைக்கு பாடல் அழகு
பாடலுக்கும் கவிதைக்கும்
உங்கள் குரல் அழகு
வாழ்க வளமுடன்.

அன்புடன்.
ரசிகன்.
சிவகுமார் காஞ்சிபுரம்
இந்தியா
------

Vanakkam.etr vanoliyilspb yin nikalchsi
Arumayaana thoguppu.
Nandri. 'Enakku Piditha Roja Poovai' -enakku pidiththa paadal.
Anbudan,
V. Gopalakrishnan,
Coimbatore.
6thOct.09
October 7, 2009 7:01 AM

Freitag, 18. September 2009

27.09.09

Madhurakkuralon A M Raja Avarkalin Arputhamana Paadal Thoguppu.

Miga Nandraga Irundhadhu. Adhuvum Sagothari Rahini baskaran avarkalin


konjum Tamil Mozhiyil Kavidhai Munnuraiudan. Arputham.

Thoguppil varum Mudhal paadal adhigam ketkamudivadhillai.

Appuram, 11-vadhu Paadal Ellorum Kanave Kalyanam ( AMR/Jikki )

Pazhaya Paadalgal Miga Adhigam ketkum naan kettadhe Illai. Kadaisi Paadal

Thannambikkai Paadal AMR Kuralil Aboorvam . Ketka Udhaviya

Nanbar Ravikku Nandri. Sagothari Rahini, Thodarattum Ungal Isai Pani.

Jagadeesh
Coimbatore
Tamilnadu



வணக்கம் கவிதைக்குயிலே,


உங்கள் பெயரை குழுமங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுதான் உங்கள் குரலை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் மிக மிக அருமை. கண்ணை மூடிக் கேட்டால் மிகவும் நன்றாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

விடுப்பு நாட்களில் உங்கள் நிகழ்ச்சியை இணையங்களில் கேட்க ஆரம்பித்து விட்டேன்.

மகிழ்ச்சி.

நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)

Donnerstag, 16. Juli 2009

21.8.o9

My Dear Rajini.Baskaran,
I enjoyed your songs today ,Janaki,Thevadas melodies.on ITR Canada Radio.
Thank you.
Lakshmi.
Montreal
Canada
-------

11.8.09

வணக்கம் திருமதி.ராகினி அவர்களே..
உங்கள் நிகழ்ச்சி களை நான் தொடர்ந்து கேட்டு வருகின்றேன்.
ரி ஆர் ரி வானொலியில் அப்பப்பா..அப்பப்பா...சொல்ல வார்த்தைகள் இல்லை
உங்கள் அறிவிப்புத்திறமை சொற்களில் உச்சரிப்பு
பாடல் தெரிவுகள் கொடுக்கப்படும் கவிதைகள்
சென்றவாரம் வித்தியாசமாக படப்பெயர் நடிகர்கள் ..என்று செய்த நிகழ்ச்சியில்
பாடல்கள் எல்லாம் நம்மை எங்கோஅழைத்து சென்றது.

இத்தனைகாலம் எங்கே மறைந்திருந்தீர்கள்
வாழ்க வளமுடன் உங்களை வாழ்த்திக்கொண்டு..நீங்கள் நலமுடன் வாழநான் வணங்கும் தெய்வத்தை வேண்டி
விடைபெறுகின்றேன்.

அன்புடன்
உங்கள் ரசிகன்.
சி.காந்தன்.
பாரீஸ்


--------

வணக்கம் ராகினி அம்மா

வாழ்த்துக்கள். உங்கள் திறமைகள் அனைத்தும் சூப்பர்

தொடர்ந்து அசத்துங்க
----------

Thanks,
மு௫கனடிமை

-------



என் நிகழ்ச்சி பற்றிய இன்பாமான கட்டுரை ஒன்றை எழுதி தமிழ் மணத்தில் பதிவு செய்த ரசிகர் கல்யான் குமார். அவர்கள் இவர் திரக்கதை ஆசிரியர் பாடலாசிரியர் கவிதைகள் கலக்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில் கூட என் நிகழ்ச்சிகளை ரசிப்பதிலும் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றார் இவர் என் மனமார்ந்த நன்றிகள். நீங்களும் பார்வை இட. இங்கே செல்லுங்கள்.

http://kalyanje.blogspot.com/2009/07/blog-post_23.html


--------
17.7.09

வணக்கம் கவிதைக்குயில் ராகினி பாஸ்கரன் அவர்களே!
குயில் தோப்பில் இசை மழை பொழிந்து கவிதை வெள்ளம்
நம் இதயத்தை அடித்துச்சென்றது
உங்கள். குரல்தான் இசைக்குஉயிர். கொடுக்கின்றது
ஆரம்பமே கலக்கல்தான் நேற்று.
அதில் ஒருபாடல்" மயில் தோகை அழைத்தால்" அதற்
குகொடுத்த கவிதை மிக அருமை உங்கள் கவிதைகள்
என்னை திக்கு முக்காட வைக்கின்றது. அந்த அளவுக்குஉருக்கமானவரிகள் தமிழ் உச்சரிப்பு மிக அழகு

வாழ்த்துக்கள்

குயிலே கவிக்குயிலே

அன்புடன்.
மா.திவாகர்
நோர்வே.
---

Akkarain Azhagu Tamil kavi Mozhiyil thoguthu Vazhangiya Tmt. Rahini Bashkaranin SPB Paadal thoguppu Ketka Anandham. London Vanolikku Nandri. Ketka Udhaviya Nanbar Covai Ravee avarkalukkum Nandri. Ulagengum Vazhum Tamil Uravukalukku Vanakkam. Vazhthukkal.


Jagadeesh
Coimbatore - 24
Tamil Nadu

Donnerstag, 28. Mai 2009



இனிமையான குரல் பண்பான கருத்துச் சேர்க்கை, 50 நிமிடங்கள் என்றாலும், நான் என்னை மறந்து கேட்டிருந்தேன். ஒவ்வொரு பாடலிற்கு இடையிலும் வரும் சொற்றொடர்கள், பாடல்களிற்கு ஏற்றபடி மிகவும் அற்புதமாக அமைத்து இருக்கின்றீகள்.

மொத்தத்தில் கவிதைக்குயில் ராகினியின் இசைத் தொகுப்பு என்னை மிகவும் கவர்ந்த ஒரு 50 நிமிட உலகம்.

அத்துடன் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரே மாதிரியில்லாமல், நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி வேறுபட்ட மாதிரி மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

மொத்தத்தில் கவிதைக்குயில் ராகினியின் தயாரிப்பு அத்தனையும் என்றுமே நெஞ்சை விட்டகலாத தயாரிப்புக்கள்.

மொத்தத்தில் கவிதைக்குயில் ராகினியின் தயாரிப்புகளும் ஒவ்வொன்றும் முத்தான முத்துக்கள்.

ஜ ரி ஆர் சர்வதேச வானொலி
எம். பி. கோணேஸ்
canada
-----
nallk kural arumaiyaana ucharippu
ketten ungal kuralai "itr kanada radoi"vil
then saapiduveerkalo
arumaiyaana kural valam
sk. natarajan

------------

கல்யாண்ஜி
திரைக்கதாசிரியர், பாடலாசிரியர்சென்னை.

மதிப்பிற்குரிய கவிதைக்குயில் திருமதி ராகிணி பாஸ்கரன் அவர்களுக்கு.

இனிய வணக்கம்.

தங்களின் வானொலி நிகழ்ச்சிகள் கேட்டு மனசு நிறைந்து போனது!

இலங்கை தமிழில், தங்களின் கவிதை குரல் அடிமனசின் ஆழத்தில் அருமையாக பதிந்து போனது!

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு சம்பவத்தை நினைவு படுத்தி விட்டது!

உள்ளே உறங்கிக் கிடக்கும் இசைத்தட்டுகளை, உங்கள் இனிமையான குரல் மறுபடி சுழல விட்டது, ஒரு சுகமான அனுபவம்!

பல வருடங்கள் காதில் கேட்காத பல பாடல்களை திரும்ப கேட்க வைத்த பெருமை உங்களையே சாரும்.

தொடரட்டும் உங்களின் இசைபணி.
வாழ்த்துக்களுடன்,
கல்யாண்ஜி

---------



அன்பு கவிக்குயிலே உங்களின் ரேடியோ தொகுப்பை கடந்த ஒருவாரமாக கேட்டு கொண்டிருக்கிறேன்.
அருமையான தொகுப்பு ,இனிமையான குரல் உங்களுக்கு நான் காரில் உங்கள் ஒளிதகடை இப்போது கூட கேட்கிறேன் ஆச்சர்யமாக இதில் நிறைய பாடல்கள் நான் கேட்டதே இல்லை .
அவ்வப்போது உங்கள் கவிதைகளையும் அனுப்பி வையுங்கள்.
நன்றி
ராஜராஜா
http://www.tamilraja.tk/


---------

ஆஹா


பெயருக்கேர்ப்ப குயிலின் குரல் அமைந்துள்ளது. பாடலின் கவிதை மிக உருக்கமாயிருக்கிற்து. பெயரிலுள்ள "கவிதை" "குயில்" என்ற இரண்டு எழுத்துக்களுக்கும் சான்றாக அமைந்துள்ளது கவிதைக்குயிலின் பாடலும் குரலும். அவர்கள் புகழ் உலகெல்லாம் பரவ இறைவன் அருள் நாடும்

மழலைகள்

குருஅசலம்


28.5.09



இன்று என் இல்லம் வந்த என் ரசிகர்கள். இவர்கள்.

Donnerstag, 21. Mai 2009

ராகினி மேடம்...

பாலுஜியின் பிறந்தநாள் ஒலிக்கோப்புக்களை கேட்டுக்கொண்டே இருக்கேன். ஒரே
வார்த்தையில் புல்லரிக்க வைத்துவிட்டீர்கள். இந்த மின்னஞ்சல் அப்படியே
பாலுஜிக்கு FORWARD செய்கிறேன். அவர் பாடிய பாடல்களையே உங்கள்
வித்தியாசமான கவிதை கொஞ்சும் குரலில் கேட்பார் (நான் நேரிலே
சொல்லியிருக்கேன் தரவிறக்கம் செய்து நிச்சயம் கேட்பார் உங்களை மீண்டும்
வாழ்த்துவார்)

கோவை ரவி
----------




ஆகா இன்று (21.5.09) திரு ; எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மனம் நிறைவான வாழ்த்து கிடைத்தன தொலை பேசியில் எனக்கு அவரோடு பேசிய இந்த நாள் என்றும் மறவேன்.அவரது மனம் நிறைவான வாழ்த்தும் பேச்சின் அடக்கமும் கண்டு சந்தோசம் அடைந்தேன்.
கடவுளுக்கு நன்றி
rahini

Samstag, 2. Mai 2009

20.5.09
-------
"தேன் சுவையில் செந்தமிழ் கொஞ்சிவிளையாடும்
குரல் கொண்டகவிதைக்குயில் ராகனி அவர்களுக்கு"

இசைமழையில் நணைகின்றோம் உங்களால்! சுவையான பாடல் தொகுப்பு.
தித்திக்கும் குரல் தரும் கவிதை இரண்டும் சேர்ந்து
துள்ளி விளையாடுகின்றது லண்டன் தமிழ் வானொலியிலும் ரி ஆர் ரி யிலும்
உங்களை நமக்கு தந்த இரண்டு வானொலிக்கும் என் நன்றிகள்.
நம் மண்ணின் பொருமை என்பேன். வாழ்த்துகள்.

(இணையத்தில் கேட்பேன் நேரம் வரும் வரை காத்திருந்து.
உங்கள் பதிவை தரவிறக்கம் செய்து வைத்திருக்கின்றேன்.)

உங்கள் தேன் குரலுக்காக
காத்திருக்கும்
அமெரிக்கா.பாலசுந்தர்


----
அன்பு உள்ளம் கொண்ட பாலுஜி ரசிகர்களே நேற்று தான் எனது ஆருயிர் நண்பர் திரு. எஸ்.பாலசுப்ரமணியம், நந்தினி ஆகியோரின் 22.05.2009 அன்று வெள்ளியன்று நடைபெறும் திருமண வாழ்த்தி சொல்லி ஒரு பதிவு போட்டேன்.


புதுமாப்பிள்ளைக்கு >> ஆனந்தமே அலைபாயுதே >> ராசி நல்ல ராசி >> கல்யாணக்கோவிலின் தெய்வீககலசம் >> ஒரு நாளூம் உன்னை மறாவாத >> சந்தோசம் பாடும் சிங்காரகுயிலே >> கடவுள் அமைத்து வைத்த மேடை

லண்டன் தமிழ் வானொலி அறிவிப்பாளர் ;பிரான்ஸ் ரி ஆர் ரி தமிழ் ஒலி அறிவிப்பாளர் திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் இந்த தளத்தில் அந்த பதிவை பார்த்து மேற்கண்ட பாடல் பல்லவிகளூடன் உடனே ஒரு வாழ்த்தொலியாக அம்சமான கவிதைகளூடன் சரியான பாலுஜியின் பாடல்களை சேர்த்து பதிவு செய்து இன்று எனக்கு அனுப்பினார். 24 மணி நேரத்தில் பதிவை படித்து ஒலித்தொகுப்பு தயார் செய்து அனுப்பியது நினைத்தால் இன்னும் என்னால் நம்ப முடியவில்லை என்னை நானே பலமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அடெங்கப்பா.. பாலுஜியின் மீதும் அவரின் பாடல்களை ரசிக்கும் அவரின் அபிமான ரசிகர்களின் மீதும் வைத்திருகும் அன்பை என்னவென்று சொல்வேன். வாழ்த்திய கொஞ்சும் குரல்யாளினி ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நன்றி..நன்றி.. நன்றி. அவரின் ஒலித்தொகுப்பை புதிதாக இல்லறம் துவங்கும் மணமக்களிடம் சேர்ப்பது தான் நான் செலுத்து நன்றியாக கருதுகிறேன்.



கோவை ரவி

12.5.09

சித்திரத்தில் பவணி வரும் பூமகளே
உன் வரவை காத்திருக்க வைக்கின்றது காலம்.
எப்போ வரும் புதனும் வியாளனும் என்று தவம் கிடக்கின்றோம்

"உன் கொஞ்சுதமிழில்" விளையாடும் கவிதைகள் கேட்டிட.
குயில் என்ற பெயர் உனக்கு மட்டுமே உரியது என்பதை உணர்த்துகின்றது
உனது நிகழ்ச்சி.
தெடரட்டும் உனது தமிழ் சேவைகள் !
விருந்து கொடு நம் காதுகளுக்கு இசை மழையை.

பாரிஸ்
ந.மனோகரன்

12.5.09

ராகினி பாஸ்கரன் அவர்களுக்கு!உங்கள் குரல் இனிமையால்
பாடல்கள் கவிதை அழகானது.

உங்கள் "குரலில்" ஒரு வசீகரம்!என்ன என்பதை கண்டு கொள்ள முடியாது
தொடர்ந்து கேட்கவைக்கின்றது!
உங்கள் நிகழ்சிகள்யாவும் "குரல் கவிதை பாடல்கள்"
எல்லாம் ஒன்றாய் கலந்து
நம்மை ரசிக்க வைக்கின்றது!

யாருக்கும் கிடக்காத வரம் உங்களுக்க கிடைத்தது
அப்பாடா உங்கள் வாழ்த்துமடல்
படிக்க ஒருவாரம் வேண்டும்!!!!

காஞ்சிபுரம்
த.சங்கர்
----

9.5.09


Kavithaikuyil Sagothari Rahini Baskaran Avarkalukku Vanakkam.

Anbu Sagothari Ungal Kavithai Munnuraiyudan Pazhaya Paadalgal Ketten. Miga Arumai.

Ungalin Azhagu Tamil Kuralil poruthamana Kavithaikalal inimai paduthi iruntheergal. Nandri.

Naan Pazhaya Paadalgalmel alavu kadantha naattam Kondavan. Madhurakuralon AMRaja

matrum Isaiarasi P Suseela thoguppugal irandum Ketten. Nalla Paadalalgal. Comments

Koduthirukkiren. Nanbar Covai Ravee than Idhanai Ketka udhavinar . Nandri.

Sagothari, Niraya pazhaya Paadal thoguppu ungaladhu Varnaikaludan ketka Arvam

Emakku. Niraya Nigazhchigal Kodungal. Thodarattum Ungal Isai Pani.

Nandri.

Jagadeesh
Coimbatore.

---------

தினமும் வேலைக்கும் போகும் போதும் வீட்டிற்க்கும் போகும் போதும்பயணத்தில் உங்கள் கோப்புக்கள் தான கவிதைகளூடன் இசையையும் கலந்துரசிக்கிறேன். ஒரு வித மன திருப்தி கிடைக்கிறது உங்கள் கவிதைகளில்.எப்படி சொல்வது என்பது தெரியவில்லை..? ஒட்டுமொத்தமாக நன்றி.. நன்றி..நன்றி... இது தான் இப்போதைக்கு.
Endrum Anbudan
Covai Ravee
----------

Akkarain Azhagu Tamil kavi Mozhiyil thoguthu Vazhangiya Tmt. Rahini
Bashkaranin SPB Paadal thoguppu Ketka Anandham. London Vanolikku
Nandri. Ketka Udhaviya Nanbar Covai Ravee avarkalukkum Nandri.
Ulagengum Vazhum Tamil Uravukalukku Vanakkam. Vazhthukkal.

Jagadeesh
Coimbatore - 24
Tamil Nadu

-----------

2.5.09

எத்தனை அழகு கம்பீரக்குரல் ரிஆர் ரி யில் சுவைத்தோம்

வியாளன் எப்போது வரும் என்ற எண்ணத்தை தூண்ட வைத்த குரல்! நிகழ்ச்சியின் வடிவமைப்பு கவிதைக்கு ஏற்ற பாடல் தெரிவு!
அற்புதம் என்பாதா? இல்லை இத்தணைகாலம் மறைந்திருந்த இந்த சிறந்த அறிவிப்பாளரை நாம் காண இத்தனைவருடம் காத்திருந்தோம் என்பாதா?

உச்சரிப்பின் அசத்தல் கவி சொல்லும் அழகு பாடல் ரசனை எப்படி எல்லாம் ஒன்றாக
உங்களிடம் இசைந்து கொண்டது சொல்லப்போனால் கரைந்தோம் மனம் நிம்மதி அடைந்தோம்.
உங்கள் நிகழ்ச்சியை பதிவு செய்தேன்.

அன்புடன்
லண்டன்.
வ.புவணேஸ்வரன்

Montag, 27. April 2009

ரசிக்க வைக்கும் கவிதைகளின் பாசறையே ராகினி பாஸ்கரனேஉஙகள் திருநாமத்தை வானொலியில் கேட்டிருக்கிறோம்நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இதோ உங்கள் சுபாவத்திற்க்குவித்தியாசமான பாடலுடன் பாசறையின் எதிரொலியை கேளுங்கள்.-- Endrum AnbudanCovai
Ravee

எதிரொலியை கேளுங்கள்
பாசறையே ராகினி

கொஞ்சும் குரல்யாளினிராகினி

ராகினி மேடம்...

நேற்றைய ஒலித்தொகுப்புக்கள் கேட்டேன் தாயென்னும் தெய்வங்ன்கள் இரண்டு
கோப்புக்களும் அருமை.

உங்கள் கவிதை தளத்தில் துவக்கத்தில்..

என் கவிதைகளை திருடுபவர்கள் என் பெயரையும் இணைத்து எழுதுங்கள். எழுதுவது
சுலபமல்ல என்று குறிப்ப்ட்டு இருந்தீர்கள்.

// என் கவிதைகளை திருடுபவர்கள் என் பெயரையும் இணைத்து எழுதுங்கள்.//

வாஸ்தவமான வார்த்தை கண்டிப்பாக எழுத வேண்டும்.

//எழுதுவது சுலபமல்ல என்று குறிப்ப்ட்டு இருந்தீர்கள்.//

நீங்கள் குறிப்பிட்ட படி எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே.?
மலைமேலிருந்து கொட்டும் வெண் அருவி போல் சரளமாக கவிதைகள் உங்கள் கொஞ்சும்
குரலில் கொட்டுகின்றனவே.. பொய் தானே?... எப்படிங்க மேடம் இவ்வளவு
எளிமையாக உங்களால் எழுத முடிகிறது. சில நேரங்களில் கவிதை யென்றாலே ரொம்ப
யோசிக்க வேணும்ப்பா என்று நினைத்திருந்தேன். கவிதையை படித்து ரசிப்பது
விட உங்கள் குரலில் அதுவும் தேர்ந்தெடுத்து சேர்க்கும் இனிமையான
பாடல்களில் கேட்பது என்பது அலாதியானது. குறிப்பாக கண்டசாலா,
தாஸண்ணாவின் பாடல் தொகுப்பு என் மனதை தாளிக்கவைத்து விட்டது. அற்புதம்.
இன்று காலை வேலைக்கு வரும் போது இரண்டு முறை செல் பேசியில் கேட்டேன்.
இது போன்று ந்ம்ம பாலுஜிக்கு ஒரு தொகுப்பு கொடுங்கள். ஏதெனும் இருந்தால்
அனுப்பிவையுங்கள் இந்த அடியேனும் ரசிக்கிறேன்.

நன்றி.

Endrum Anbudan
Covai Ravee
Visit: http://paasaparavaikal.blogspot.com/
அறிவிப்பாளர் திருமதி ராகினி பாஸ்கரன்

Sonntag, 26. April 2009



தேன் சுவைக்கு நா..அழகு
இசைக்கு கவியழகு
கவிக்கு கவிதைக்குயில் அழகு
குயிலுக்கு குரல் அழகு
குரலுக்கு ராகினிதான்.

மேடம் உண்மைசொன்னால்
பெண் அறிவிப்பாளர்கள் எல்லாம் உங்களை போல் திறமை கொண்டவர்களாக இருந்தால்.
வானொலி சிறப்படையும்.
கோவை ரவியின் மடல் பார்த்தேன் உண்மைதான் மேடம்

வாழ்க மேடம் நீங்கள் நலமாக.
கடவுள் துணை என்றும் உங்களுக்கு உண்டு.

அன்புடன்.
தேவா.ஜெயந்தி
மதுரை


---

27.4.2009

வசந்தம் என்பது வாழ்வின் அர்த்மாய்
இனிதாய் வாந்தது ரிஆர் ரி தமிழ் வானொலியில்
கதைபேசும் குயில் ஒன்று

இன்பங்களை தந்திட
சொர்க்கம் அழைத்திட
வந்தது வசந்தம் ஒன்று இசையில் நனைத்திட
அடுக்கிய பாடல்கள் கொடுத்த கவிதைகளை வாரி எடுத்தன
உன் குரலில் பிறந்ததால்

வியாழன் மட்டும் போதுமா..?
இல்லை புதனும் போதுமா..?

வேண்டும் வாரம் முழுதும்
உன் குரலோசை.
பாடு குயிலே பாடு
வாழ்க உன் சேவை

சுவீடன்
க.பிரதாபன்
கோவை ரவி



அடடா எவ்வளவு விரைவான பதில் மிக்க மகிழ்ச்சி.. தொகுப்பு உற்சாகமா
இருந்ததா? முழுவது கேட்டுவிட்டீர்களே? ரொம்ப சந்தோசம் சந்தோசம்.

மேடம் நேற்று ஞாயிறு அன்று விடுமுறை தினம் உங்கள் கோப்புக்க்ளை எத்தனை
தடவை கேட்டேன என்றே தெரியவில்லை. அருமை அருமை.

கோவையில் 5 பண்பலை நிலயங்கள் உள்ளன சூரியன் ஒன்று மட்டும் தான்
நிகழ்ச்சிகளை ஒலிபதிவு செய்யும் வகையில் தருகிறார்கள். மேலும் ரெயின்போ
பண்பலையும்.

அதுமட்டுமல்லாமல் அகில இந்திய வானொலியில் சரோஜ் நாராயாணசாம்
எல்லோருக்கும் பிடித்தவர் எனக்கும் மட்டும் விதிவிலக்கல்ல.

ரெயின்போவில் சராதா ராமானாதன் அவரும் அருமையா தொகுத்து வழங்குபவர்.

மற்ற் நிலையங்களில் பல அறிவிப்பாளர்கள் ஏன் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு
இப்படி ஓடுகிறார்கள் என்று பல தடவை நான் கோவப்பட்டது உண்டு. புதிய
அறிவிப்பாளர்களில் ரேடியோ சிட்டி (விஜி) ஹலோ எப் எம் அருணா ஆகீயோர் நல்ல
இனிமையான் குரலில் பேசுகிறார்கள்.

மற்ற் பெண் அறிவிப்பாளர்கள் சுமார் தான் ஓடுவத் அவர்களீன் பாணீயோ என்னவோ
நான் குறை சொல்ல விரும்பவில்லை.

அவர்களையெல்லாம் கேட்டுவிட்டு உங்கள் குரலை கேட்கும் போது உங்கள் இனிமை,
கொஞ்சும் குரல், அனுபவ முதிர்ச்சி நன்றாக தெரிகிறது. ந்ன்றாக நிறுத்தி
அருமையாக இனிமையுடன் உச்சரித்து பேசுவது உங்கள் கலை போலும் அவசரமில்லாம
பேசிகிறீர்கள் அது ஒன்றே உங்கள் நிகழ்ச்சிகளூக்கு பெரும் உதவியாக
இருக்கிறது.

மேலும், என் வீட்டிலுருந்து வேலை செய்யும் கல்லுரிவரை 40 கி,மீ உங்கள்
கோப்புக்களை என் செல் பேசியில் பதிவு செய்து கேட்கிறேன் இன்று காலை கூட
தேன் சிந்துதே வானம் ஒலித்தொகுப்பு கேட்டு கொண்டே வந்தேன் எத்தனை தடவை
கேட்டேன் என்றே தெரியவில்லை அருமை அருமை. வாழ்த்துக்கள்.
உங்களீன் பல தொகுப்புக்கள் மெதுவாக கேட்டு ஒவ்வொன்றாக அனுபுகிறேன். பக்தி
தொகுப்புக்களூம் அருமை.
கோவை ரவி

Mittwoch, 8. April 2009

கோவை ரவி

Hello Rahini madam
ராகினி மேடம்...கவிதையிலும் கலக்குகிறீர்கள்இசையிலும் இசைந்துள்ளீர்கள்ரசிகநெஞ்சங்களீலும் தஞ்சமடந்துள்ளீர்கள்..அடடே உங்கள் க்விதை தளத்தை பார்த்ததுமே எனக்கும் தொற்றிக்கொண்டதே.. இதெல்லாம் எனக்கு ரொம்ப தூரம்ங்க மேடம்..அருமை.. அருமை..வாழ்த்துக்கள்
உங்கள்> வாழ்த்து மடல் தளம் பார்த்தேன் இத்தனி நாள் ஏன் பார்க்க தவறிவிட்டோம்> என்று வருத்தப்படுகிறேன். நான் வேலை செய்யும் கல்லூரியில்> (கோவைதொழில்நுட்ப கல்லூரியில்) பணி புரிகிறேன். ஆகையால் இங்கே தளத்தில்> இருக்கும் பாட்ல்கள் ஆன்லைனில் கேட்க முடியாது. தரவிறக்கம் செய்யும்> வகையில் உங்கள் வானொலி நிகழ்ச்சிகள் தரமுடியுமா இங்கே தரவிறக்கம் செய்து> கேட்கிறேன். மேலும் என் வானொலி பதிவுகளில் சூரியன் பண்பலையில்> அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா, இலங்கை வானொலி> அறிவிப்பாளர்கள் திரு. கே.எஸ்.ராஜா, திரு. அபுதுல் ஹமீது, சென்னையில்> இருக்கும் யாழ் சுதாகர் வரிசையில் இவரும் ஒருவர் அருமையான குரல் கோவையில்> தினமு இரவு வேளையில் தாலாட்டும் தென்றல் தான் இவர். கேட்டு விட்டு அவர்> முகவரிக்கு உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் மகிழ்வார். இல்லையென்றால்> http://paasaparavaikal.blogspot.com/2009/04/1.html இந்த் தளத்தில்> உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.>> ஒலிக்கோப்புக்களை அனுப்ப மறவாதீர்கள்>> நன்றி. கோவை ரவி
----
Hello Rahini madam Today i saw ur blog abt Dr.SPB Birthday posting in your site. Greatwriteup i sent my comments in it. Pls c. And i also mentioned in theresome links about Dr.SPB. Sure, U have amazing experience in it. Thxfor your affectin abt our Guruji. All the best. Reply to me.



குயிலே கவிக்குயிலே
கூவுகின்ற வேளைதான் குதூகலமாய் மனதில்
ஆனந்த மழை பொழிகின்றது
நம்நாட்டு மழை பொழிவதால்
புலம்பெயர்விலும் மண்வாசனை
மணக்கின்றது. வாழிய நீ பல்லாண்டு.!
வளர்க உன் கலைப்பயணம்!
பாதுகாக்க உன் இனிப்பான குரலை!
என்குடும்பமே உன் ரசிகர்கள் தாயே.

இப்படிக்கு
கோபால் குடும்பம்.
இத்தாலி

-----

திருமதி ராகினிக்கு!
உங்கள் நிகழ்சிக்காய் தவம் கிடக்கும் !
உங்கள் குரலை கேட்டு இன்பம் அடையும்
பல ரசிகர்களில் நானும் ஒருவர்.

காலத்தின் நேரத்தை கனிய
வைக்கும் குரல் நீ.
கவிதையின் வரிகளை சுவைக்க
வைக்கும் வரிகள் நீ.

வேதனைகளின் கண்ணீரை
கரைந்தோட வைக்கும்
இசைகள் நீ..

வேண்டும் நீ..இப்புவியில் ஆயிரம் காலங்கள்.
வாழ்க நீ. ஒவ்வொரு வானொலியிலும்
வசந்தமாய் நீ.
சுவிஸ் நாட்டில் இருந்து
இன்பரஷன்

17.4.2009



----

13.4.09

வணக்கம் ராகினி,

உங்களின் நலம் மற்றும் குடும்பத்தேன் நலம் அறிய ஆவால்!

நான் உங்களுட இசையும் கதை கவிதைகள் சிறுகதை தொகுப்பை கேட்டேன் மிகவும் அருமை.

தங்களின் வானொலி நிகழ்ச்சியை கேட்டேன் ரசித்தேன். தாங்கள் இது போல் இன்னும் தொடர வழ்த்துக்கள்.
தங்களின் நடப்பு எனக்கு தேவை! இன்னும் பல செய்திகளை உங்களிட மிருந்து தெரிந்து க்கொள்ள
நட்புடன் பாசத்துடன்
அன்புடன்...
குமார்
--------


8.4.09

வேலைத்தளத்தில் இருந்து இந்த மடல் எழுதுகின்றேன் பிழை

கள் இருப்பின் மன்னிக்கவும்.

திருமதி ராகினி அவர்களுக்கு!
உங்கள் நிகழ்சிகள் ஒவ்வொரு வாரமும் கேட்பேன் தவறாமல்
நல்ல பாடல் தெரிவு நல்ல குரல் !!!தரும் கவிதை பாடலோடு இசையும் போது நன்றாக உள்ளது
எல்லோருக்கும் எல்லாம் அமையாது உங்களுக்கு இது கடவுள் அள்ளி வாரித்தெளித்துள்ளார் என்பதுதான் உண்மை
நம்நாட்டில் பல அறிவிப்பாளர்கள் இருந்தார்கள் அன்றைய காலம்
இன்று நீங்கள் தொடர்கின்றீர்கள்

நமக்கு பொருமையாக உள்ளது குரல் இருந்தால் தான் அறிவிப்பு திறம் பட செயல்ப்படும் உங்களிடம் குரலும் பல திறமைகளும் இருப்பதைக்கண்டு வியந்தாலும் சந்தோசம் அடைகின்றேன்.
உங்கள் ரசிகன்
இத்தாலி
ச.சிவா

Samstag, 14. Februar 2009

அன்பு ராகிணி!

மழலைகள்.காம் என்ற இணையத்தில் குழந்தைகளுக்கு நீங்கள் சொன்ன கதைகளை கேட்டு மகிழ்ந்தேன். தங்களது குரலும், பிரசண்டேஷனும் அருமை. மேன்மேலும் இத்துறையில் தாங்கள் உயர எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்
லக்கிலுக்’



-----


26-2-09
பாடல் கவிதை இரண்டும் சேர்ந்து பூத்தது உங்கள் குரலோசையில் இருந்தா?
குரலுக்கு அழகு குயிலா? இல்லை ராகினி என்பேன் உங்களால் இந்த குயில் அழகானது.

உங்கள் நிகழ்ச்சி பதிவு கேட்டேன் இன்றுதான் உங்கள் கவிதையால் பாடல் அழகானது
பாடலும் கவிதையும்! உறக்கத்தில் இருந்தும் இந்த இரவை மறக்கச்செய்தன.

உங்கள் இந்த பணி தொடர வேண்டும் நம்மைப்போல் எத்தனை தமிழர்கள் உங்கள் இசைவான குரலிலும் இசையிலும் வழ காத்திருக்கின்றார்கள் என்னைப்போல்.
வாழ்க உங்கள் கலைப்பணி.

மயிலுச்சாமி
காரைக்குடி








14.2.2009

உங்கள குரலில் குடிகொண்டு இருப்பது காந்தமான குயில்
நிகழ்ச்சி ஒவ்வொன்றும் கேட்க நம்மை எங்கோ அழைத்துச்செல்வது போல்
உணர்வு கவிதையும் பாடல் தெரிவும் சூப்பராக உள்ளது இதற்கு அழகு கொடுப்பது உங்கள் குரல்.வாழ்க வளமுடன்.

நட்புடன் முகம்கானாத உங்கள் ரசிகன்.
மதுரை
பாலமுரளி

Mittwoch, 4. Februar 2009

வானொலிக்கு அனுப்பிய என் இன்னொரு மடல்

ஓ..ராகினி..
உனக்காக மனிதர்கள் காத்திருக்கலாம்..
வானமே காத்திருக்கிருக்கிறது..
உன்..
பொன் கிடைத்தாலும்..
கிட்டாத புதனில்..
தட்டாமல்..கிட்டும்...
கவிதையில் பூத்த பாடலை
உலகெங்கும் கொண்டுசெல்ல..,

படைப்பு தொழில் செய்யும்
இறைவன்...
இசையில் கைதேர்ந்தவன் என்பதை
உன் குரல்வளையைக்கொண்டுதான்
கண்டுகொள்ளவேணடும்..!

இசையால் இதயங்களை..
வசமாக்கும்..
உன் வசந்த பணி...
மும்மூர்த்திகளுக்கு அடுத்ததான
இசைப் பணி..!

செம்மொழிக்கு சொந்தக்காரி..
செர்மானி சென்றாளாம்....
நற்றமிழர் நாவிலெல்லாம்..
செந்ததேனாய் நின்றாளாம்..!

உன் மூச்சு சப்தத்தை..
பதிவித்தால்..கூட..
அதிலும்...
ஒலிக்கக்ககூடும்..
ஏழு ஸ்வரங்களின்
ஏற்ற இறக்கம்..!

வாழ்க..வளர்க..
ராகினியின்..
மொழிப் பணியும்..
இசைப் பணியும்..!



--
தமிழன்புடன்.
வெங்கட்.தாயுமானவன்

Montag, 2. Februar 2009



வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது.




உங்கள் வானொலி பணி சிறக்கட்டும். தங்கள் தமிழ் உணர்வு..சாதிக்கட்டும்தமிழினிய தோழி கவிகுயில் அவர்களுக்கு..,வணக்கம்..தமிழக தலைநகர்..சென்னையிலிருந்து..தாயுமானவன்...,தென் கோடியிலிருந்து கொண்டுபோன தமிழை..நீங்கள்..வளர்க்கும் விதம்கண்டு..வியுப்புறுகிறேன்.ஆகிரா அவர்கள்..http://www.tamilliterature.net/ எனும் இணைய தளத்தை..எனக்காகஉருவாக்கி கொடுத்திருக்கிறார்.கவிகுயிலிடமிருந்து..கவிதைகளும்..கதைகளும்..எதிர்பார்க்கிறேன்..இதே முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.தேச எல்லைகள் நம்மை பிரித்து வைத்திருந்தாலும்..வெகு எளிதாய்..தமிழ்இணைக்கச்செய்யும்..அதிசயம்..உண்மை.இந்தியாவை பற்றிய உங்கள் கருத்துருக்களை..ஒருதமிழனாய்..ஒருஇந்தியனாய்..வணங்கி நெகிழ்கிறேன்.மற்றவை உங்கள்..பதில் கண்டு..வெங்கட்.தாயுமானவன்--தமிழன்புடன்.
வெங்கட்.தாயுமானவன்.

வருடும் வார்த்தைகள்..
ஒப்பனையில்லா..உணர்வுகள்..
யதார்த்த ரசம் பூசிய
வாழ்கையின் கண்ணாடிவழி
பிரதிபலிக்கிறது..
உன் கவிபிம்பம்.
மீட்டலின் கட்டுக்குள்
உருகும்..
வீணையின் நரம்புகள் உதிர்க்கும்
நாத குழைவுகளாய்
நடமிடுகிறது..
உன் தமிழ்..!
தாளமிசைத்து ஓடும்
நதியின்..
கண்ணுக்கு தெரியாத
கொலுசுகளின்..
சங்கீத அதிர்வுகளாய்
உன் சொல்லாடல்களின்
பின் புலத்தில்..
இசையின் ராஜாங்கம்.
பசிக்கும் மனங்களுக்கு
படைப்புகளால்..
படையிலிடும்..
கவிதாயினியின்
தமிழ் தொடரட்டும்..

Mittwoch, 21. Januar 2009

லண்டன் தமிழ் வானொலிக்கு அனுப்பப்பட்ட மடல்

லண்டன் தமிழ் வானொலிக்கு அனுப்பப்பட்ட மடல்

From: வினோத் Vinoth
Subject: முதல் வானோலிக்கு முதன் முதலாய்
To: info@firstaudio.info


வணக்கம் முதல் வானோலி.

நான் தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வினோத். தங்களின்

நிகழ்ச்சிகளை இணையம் வழி கேட்பேன். அனைத்துமே நன்றாக இருக்கிறது.

அதிலும் கவிதையில் பூத்த பாடல் நிகழ்ச்சி மிகவும் விரும்பி கேட்கும் நிகழ்ச்சி.
நிகழ்சிக்கு இனிமை சேர்ப்பது கவிதைக்குயில் ராகினி அவர்களது குரலாகும்.
தமிழ் வானோலிகள் வளர்ந்து வருவது பெருமையளிக்கிறது.
மேலும் பல வித நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கிறேன்.

--
நன்றி
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth



-------

kavithaikuyil rahini
Respected sir
I Heard the song Kalaivaniye (divotional)
i enjoyied very much
Please brodcost this song often

Regards

R.Krishnamachary
Alias
Thamizthenee

---------
ஜெர்மனியின் செந்தேன் மலரான கவிதைக் குயில் அவர்கள் பிரதி புதன் கிழமை தோறும் வழங்கும் "கவிதையில் பூத்த பாடல்" நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்டு ரசித்து வருகிறேன்.

பாடல்களும் அவற்றிற்கு அறிமுக உரையாக அவர் வழங்கும் கவிதை வரிகளும் மிகவும் சிறப்பாக உள்ளன.

தங்களது சேவை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு விருந்தாக அமைந்துள்ளது.

தொடரட்டும் உங்கள் சேவை! பரவட்டும் உலகெங்கும் தமிழோசை!

(ஆ.கி. ராஜகோபாலன்)
மழலைகள்.காம்
காஞ்சிபுரம்
தமிழ்நாடு, இந்தியா
-------------

ராஹினி அவர்கள் நிகழ்சி பற்றி

எனக்கு ராகினி அவ்ர்களின் இந்த நிகழ்ச்சியின் ஒலிக்கோப்பு கிடைக்குமா (பதிவிறக்கம் செய்யும்வாறு)

பேரன்புடன்
உங்கள் தீவிர ரசிகன்
சென்னை
மீறான் அன்வர்

Mittwoch, 14. Januar 2009


ராகினி..நீங்கள் தொகுத்து தரும் நிகழ்ச்சி உங்கள் குரலுக்கு கடவுள் தந்த கருணை !என்னை வியக்க வைத்தன உங்கள் நிகழ்ச்சியில் சினிமா பாடல்களையும் தரவும் நம்மவர் பாடல்களுக்கு நீங்கள் கொடுக்கும் கவிதை என்னை ரசிக்க வைத்தன

பாடலுக்கு பொருத்தமாக அமைப்பதால்தான் என்னை உங்கள் நிகழ்ச்சிக்கு காத்திருக்க வைக்கின்றது ஒருவாரம் கண்ணதாசன் வரிகள் என நினைக்கின்றேன் அவர் அமைத்த வரிகள் கொண்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட பாடல்கள் நீங்கள் வாரி வழங்கிய கவிதை தொகுத்த அழகு அப்படியே தூக்கி வாரி என்னை மீண்டும் சிறுவனாக மாற்றியது

என்பாராட்டுக்கள் கவிதை குயில் நீங்கள் வரும் போதே..குயிலையும் கூட்டி வரும் அழகே தனி. வாழ்த்துகள்.
இணையத்தளம் ஊடாகதான் கேட்க முடியும்

என் இனிப்பான பொங்கள் வாழ்த்துகள் ராகினி.

சு.சுகிர்தன்.
சிங்கப்பூர்.