14.1.10
எனது மிக மிக அன்புக்குரிய திருமதி ராகினிக்கு இம்முதியவனின் மிகத் தாழ்ந்த வேண்டுகோள் என்னவென்றால் அடிக்கடி மடல் எழுதாதற்கு என்னை மிகவும் மன்னிக்க வேண்டும். அது எனது ஒரு பொழுதும் சரி செய்யவே முடியாத ஒரு குறை.
உமது நல்த்தைப் பற்றியும் உமது கணவன் குழந்தைகளின் நலத்தைப் பற்றியும் அறிய மிக ஆவ்லுள்ளவனாக் இருக்கிறேன்.
ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்கிறேன். ராகினியின் பாட்டுக் குரல் எனது காதில் அடிக்கடி ஒலித்துக் கொண்டே யிருக்கும். மேல்லும் சொல்ல வேண்டுமென்றால் அன்புடன் எனக்களிக்கப் பட்ட சிடி (உன) யைப் போட்டு அருமையான் பாட்டுக்களை நீவிர் மிக அருமையான் குரலில் அறிமுகப்படுத்தி போட்டிருப்பதை அப்பொழுதுக் கப்பொழுது கேட்பென்.
கேட்டு கேட்டு பரவசம் அடைவேன்
ராகினியும் அவ்ரது கணவரும் குழைந்தகளும் கடவுளருளுடன் எனறென்றும் குன்றா வளமுடனும் மகிழ்ச்சியுடனும் செல்வத்துடனும் வாழ்க வாழ்கவே.
இனிய பொங்கள் வாழ்த்துக்கள்.
அன்புடன் சீனு
இந்தியா
Abonnieren
Kommentare zum Post (Atom)


RSS Feed (xml)
Keine Kommentare:
Kommentar veröffentlichen