Mittwoch, 31. Dezember 2008
Senthil Kumaran.M chennai dinakaran nirupar
Kavithaiyil vizhayadureenga.... Vaarththaiyil Kalkkureenga.... Thangazhai Vaazhtha Varththaigale Kidaikkavillai.... Kalakkittinga... madam...
super madam... Kavithai kuyil ngiratha nirupichitteenga.ungka kural athaivida super.
Endrum ungazh Rasigan..
Senthil Kumaran.M chennai
---------------
கணேஷ் சென்னை
முகம் கானத அன்பான ராகினி க்கு!
இணையத்தளம் ஊடாக லண்டன் தமிழ் வானொயில் உங்கள் நிகழ்ச்சி கேட்டேன் அப்பாடா எப்படி வாழ்த்துவது என்று யோசிக்கின்றேன். நீங்கள் எத்தனை வருடமாக இத்துறையில் இருக்கின்றீர்கள் பலகாலமாக இருக்கின்றீர்களா.? அப்படி என்றால் தான் இப்படி உருவாக்க முடியும் உண்மைதானே!!!
உங்கள் குரல் அதை விட இனிமையும் வசீகரமும் உள்ளது நிகழ்ச்சி தொகுப்பும் என்றும் எப்பவும் கேட்க தூண்டும் என்பதில் உறுதியளிக்கின்றேன்
உங்கள் யாழ் தமிழ் உச்சரிப்பின் அழகு வியக்க வைக்கின்றது
மொழிக்கு அழகு தமிழ்
தமிழுக்கு அழகு யாழ்
யாழுக்கு அழகு அறிவிப்பாளர் ராகினி
வாழ்க கவிக்குயில் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
( உங்கள் வசீகரக் குரலுக்கு முதல் இடம் )
புத்தாண்டு வாழ்த்துக்களோடு
கணேஷ்
சென்னை.
31.12.08
Samstag, 27. Dezember 2008
Mittwoch, 17. Dezember 2008
md;ghd uhfpdp !
yd;ld; iuk; thdiyapy; ePq;fs; epfo;r;rp jahupj;J;
mspj;j ehspypUe;J cq;fs; Fuypd; ,dpikia urpj;j vdf;F
cq;fis Neupy; ghh;j;jplNtz;Lnkd;w MirNahL ,Uf;fpNwd;.
ehisa epfo;r;rpapy; kPz;Lk; cq;fs; :Fuy; Nfl;Fk; Mh;tj;jpdhy;>>
g]; iuik ftdj;jpy; nfhz;L tPL te;J tplNtz;Lnkd;w
Mh;tj;Jld; ;,Uf;fpNwd; .epr;rak; vd;dhy;; Nfl;fKbAk;;.cq;fSf;F
vg;gb ,e;j Mf;fj;jahupg;gpdpy; Mu;tk; te;jJ ? ve;jtpjj;jpy;
,t;tsT Mh;tkhf nray;gl Kbe;jJ ? vd;gij Nfl;L mwpa
tpUk;GfpNwd; .njhlul;Lk; cq;fs; gzp--- .NkYk; rpwg;ghd
gzpfis fz;L nfhs;s kdk; epiwe;j tho;j;Jf;fs;.
16-12-2008
Mittwoch, 5. November 2008
காவியக் கலையே ஓவியமே செழுங்
கனிபோல சுவை தரும் மாமணி என்
பாடிடும் பூங்குயிலே இன்பக்
காவியக் கலையே ஓவியமே
சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே
உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே - நீல
வானம் இல்லாத ஊரே இல்லை
உலகினில் மழையின்றி ஏதும் இல்லை
அமுதே உனைன்றி வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே இன்பக்
காவியக் கலையே ஓவியமே
ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னைத் தேடுதே
கொஞ்சிப் பேசும் கிளியே நல்லின்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
மகிழ்வோம் நாமும் புதுமை வாழ்விலே
akr.
கவிதை குயில்
காணாதபோது மற்றும் நீயே கவிதைகள் மிகவும் அருமை.
ரசித்து படித்தேன்.
கவிதை மழை நீங்கள் பொழிகிறீர், நாங்கள் நனைந்திட :-)
உங்களது ராகம் ஓயாது பாடட்டும்.
வாழ்த்துக்கள்.
மீரான்
--
குயில் பாடும் ராகமது
உயிரோடு உறவாடும்..
அசையும் கவிதையவள்
இசையோடு வரும் போது
ரீங்காரம் என் நெஞ்சோரம்
எப்போதும் .....
நன்றியுரைக்கும்
நங்கையுனக்கு
நண்பனெந்தன்
வாழ்த்து எப்போதும்
இருக்கும்...
நதியாய் ஓடட்டும்
உம் இசைமழை..
நனைந்து விட
துடிக்குது
மனமே........
புதிய மன்னன் |
அன்பு கவிதைக்குயில் "நீயே " ,,,,,,,,,கவிதை மழையில் அமிருதவர்ஷணி
ஆக இருப்பதும் நீயே ,,கலையில் ஒரு கல்யாணி ஆனதும் நீயே
இசையில் ஒரு கர்ணரஞ்சனி ஆனதும் நீயே இசையில் மோகனமாக்
தர்பாரில் மலயமாருதம்வீச அமருவதும் நீயே
அன்புடன் விசாலம்
ungka nikalchsi thokuppu
arumai arumai arumai..... indha chiriya moolaiku idharuku mel tamil-lil varthai kidaika villai.... nan migavum perimai padukirean ungalin urvu kidaithatharku..... ungal magilchiku endrendum kadavulai vendikolum ullangalil nanum oruvanaga
Regards,
Suresh
Singapore
--
subha u s a
Subha Chellappan u.s.a
to me show
Romba nalla irrukkunga.....
naan adikadi adhuthan ketkiren....
everyweek program enakku anupi vaikireengala..!! Songs collection nalla irrukku....unga voice excellent-a irrukku!!
-------
அன்பின் இனிய அதிகாலை வணக்கம். உங்கள் கவிதைகள் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளன.. வாழ்த்துகள். இலண்டன் தமிழ் வானொலியில் உங்கள் நிகழ்ச்சி கேட்டு மகிழ்ந்தேன்.. வாழ்த்துகள். உங்களுடைய தொகுப்புகள் இரண்டு பாகமும் கேட்டேன்.. திகட்டாத பாடல்கள், தித்திக்கும் குரலோடு! உங்கள் குரல் இனிமை!!!!!!! இனிமை!உங்கள் நிகழ்ச்சியை எனக்கு அனுப்புங்கள்.
கடந்த இருபத்தேழாம் தேதி உங்கள் பிறந்த நாள் என அறிகிறேன்! தாமதமான என் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளவும்.
என்றும் அன்புடன்,
தோழன்,
இராசேந்திர உடையார்
sukamaa? kavithaikuyil rahini avarhale!
london vanoliyil program pannrathai suresh sonnan
unga arukil irrundhu idhu ellam ennala paarka mudiyula
indhellam paarthal, naan unga arukillae irrundha nalla irrukkum thonum
naan seiyanum nnu ninaithai ellam, neengal seithu vidukireergal
neengal rombavum great... nalla initator
ANPUDAN:
subha usa.
Montag, 27. Oktober 2008
Sonntag, 26. Oktober 2008
அன்பு *கவிதைக்குயில்
(இராகினி)* ஜெர்மனி அவர்களுக்கு தமிழ் நண்பர்கள் சார்பில் இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்
vinoth india
----
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-----------
நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
--------------
கவிதைக்குயிலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
ப்ரியத்துடன்,
கோகுல்
----
ராகினி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
mahi.
--
மலர்ந்த நாள் வாழ்த்துகள் கவிதைகுயில்
நட்புடன்
ரமேஷ்
(வேணுமின்னே யோசிப்போர் சங்கம்)
(இல்லத்தரசர்கள் சங்கம்)
---
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
தோழமையுடன்
கிஷோர் குமார்
-----
பிறந்தநாள் வாழ்த்துகள் ராகினி அக்கா
thenusha esweram.
-------
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ராகினி....
நட்புடன்
மழைக்காதலன் - சார்லஸ்
98410-55202
------
பி லேட்டடு விஷ்சஸ் டூ ராகினி மேடம்
(ஆனா யார் இந்த ராகினி மேடம்)
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஸ்ரீ"
-----
rahini
emathu ithayam kanintha piranthanall valthkkal and theepavali valthukkal urithahattum.sunthar and kudumbam
from matunagar.
happy birthday to you
-------------------
Dear Rahini,
Wish you Happy birthday, Maney more happy returnes of this day. Wish you happy Dipavali.
loving
sukanthi kanada vanoli
----------------
பிறந்த நாள் வாழ்த்துகள்.
bala.uk
rani londan
enathu kutti matchalukku endrum emathu ithayam kalantha theepavali valthukkal urithahattum.athudan endrum ilamayum, puhalum, noinodi indri irukka emathu ithayam kanintha pirantha nal valthkkal. many many happy returns of the day.
unga rani matchal and kdumbam.
Dear friend rahini
happy birthday to you. and many more happy returns of this day.
isai amaipaalar
udhayaa
Natpu Natpu
--------
yazh suthakar.
kavithai kuyilukku iniya pirantha naal vaazhthukkal.
anpudan.
yazh suthakar.
Naan Yaar Enbathai Nee Solla
Natha Rupini Shangari
Donnerstag, 23. Oktober 2008
அனபு கவிதைக்குயில்பிறந்த நாள் வாழ்த்துக்கள்
anpu kavithaikuyil rahini ungka padaipukalum kural pathivum miha miha kalakla
neengal pallandu pallandu vazha en iniya pirantha nal
nal vazhthukkal...matrum...iniya dheepavali nal
vazhthukkal...
anbudan suriyan fm
idhayathozhan
erode elamaaran.
----------
27 .10
அனபு கவிதைக்குயில்
என் அன்பு கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தீபாவளிக்கு என் நல் வாழ்த்துக்கள் ,இசையில் மேலும் மேலும் முன்னேற்றம் அடைந்து வாழ்க
வளமுடன் அன்புடன் விசாலம்
rvishalam.
------
கவிதைக்குயிலுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஆசிகளும்
geethasambasivam.
--------------
சிங்களத்து சின்னக் குயிலுக்குஎங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நீண்ட ஆயுளையும் உடல் நல்த்தினையும் அளிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
சாந்தா மற்றும் நடராஜன்
Natarajan
---------------
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
என்று பாடிய பாரதியார் நம் "சிங்களத்துச் சின்னக் குயிலின்" குரலைக்
கேட்டிருந்தால் சிங்களத் தமிழினில் பாட்டிசைத்தே என்று பாடியிருப்பார்.
இத்தகைய, கேட்பவர் மனதைக் கொள்ளை கொண்டு இதமளிக்கும் அமுதம் போன்ற குரல்வளம்
கொண்ட நம் கவிதைக் குயிலுக்குஎங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
paadonru keedeen.
akr
---
கவிதைக் குயில் ராகினி அவர்களுக்கு
இனிய தீப ஒளிப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எல்லா இன்பமும் பெற்று நலமோடும் ,வலமோடும்
மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்
தமிழ்த்தேனீ தம்பதியர்
Montag, 13. Oktober 2008
வி.பாலசுப்ரமணியம்
உண்மையில் நீங்கள் யாழ்குயில்தான் அதிகாலை என்னை துயில் எழுப்பியது மரக்குயில் இன்று முதல் என்னை துயில் ஏழுப்ப இருப்பது யாழ்குயில் உங்கள் இனிமையான குரல்தான் .
கவிதைகளும் ,உங்கள் குரலும், நீங்க பாடிய பாடல்கள், சிறுகதைகள், எல்லாமே கேட்டேன் ஒவ்வொரு குரலிலும் ஒவ்வொரு வசீகரம் . வாழ்க வளமுடன் .
இப்படிக்கு
உங்கள் ரசிகன்.
வி.பாலசுப்ரமணியம்
சென்னை.
Mittwoch, 8. Oktober 2008
velkannadasan. rj suryan fm
yaazhisayodu kalandha vaai paattinaipol inikiradhu................
kaadhal rasam sottum avaradhu kavidhaikal kadhal ennam illadhavarayum
kadhal seyya thoondum...........ulagengum vaazhum tamizharin
kadhukalil kavithai then vaarkum avardhu muyarchigal thodara
vendukiren............................
velkannadasan
rj suryan fm
chennai
Donnerstag, 2. Oktober 2008
விஸ்வா.அமெரிக்காவில் இருந்து
இன்றுதான் உங்கள் கவிதைப்பூங்கா பார்த்தேன்.
ஆகா!!!! ஆகா!!!! இத்தனை படைப்புக்களை எப்படி உங்களால் முடிந்தது எழுதி குவித்தக்கொள்ள!
ஒவ்வொரு கவிதைகளும். நம்மை ஆழமாக சிந்திக்க வைத்து கூத்தாடி மகிழவைக்கின்றது.
அட இத்தனை காலம் நான் எனது வாழ்வை இழந்து விட்டேன் காரணம் இந்த அழகிய நந்தவனத்தை பார்காததால். எனக்கு தமிழ் அதிகம் எழுத வாராது ராகினி இருந்தும் உங்களை வாழ்த்தி சென்ற ஒவ்வொரு மடலையும் படிக்கும் போது எனக்கும் எழுத தூண்டியது.
கவிதை மட்டும் அல்ல உங்கள் குரல் பதிவும் என்னை மயக்கி சென்றது.யாழ் தமிழ் உச்சரிப்பும் குரலும். என்னை அப்படியே அமரச்செய்து விட்டன அப்பாடா...என்ன வசீகரம் உங்கள் குரலில்! வசீகரம் எப்படி உள்ளது என்று பல தடவை கேட்டும் என்னால் கண்டு கொள்ள முடியவில்லை இன்னமும் எழுதிடாத ரசிகனாய் இப்போ நான்!
வாழ்க யாழ் குயில் ராகினி அவர்களே.
அன்புடன்
உங்கள் ரசிகன்
விஸ்வா.அமெரிக்காவில் இருந்து.
பிற்குறிப்பு.
என்னை பொறுத்தவரை ஒரு ரசிகனாக மட்டும் அல்ல உங்கள் குரலுக்கு அடிமையானவனும் தவறாக என்னாதீர்கள் உங்கள் படைப்பும் குரலும் தான் என்னை இப்படி அமரச்செய்தன .
ஒரே நாளில்.
மீண்டும் வாழ்க வழமுடன். நன்றி.
Montag, 1. September 2008
செல்வக்குமார் பழனிச்சாமி
தங்கள் படைப்புகளின் சிலவற்றை இணையத்தில் தங்களது பதிப்புத்தளத்தில் வாசித்து மகிழ்ந்தேன். என் கன்னித்தமிழ் அகிலம் உலவ, அவளின் பல்லக்குத் தூக்கத் தங்களின் பங்களிப்பிற்கு மிக்க மகிழ்ச்சி. தங்களைப்போன்ற என் இனத் தமிழ் மக்கள் அயல் நாடுகளில் வாழ்ந்து வரும் போதும் தமிழ்த்தொண்டாற்றும் மனப்பாங்கு வியப்புக்குறியது. நான் சற்று அதிகமாகவே அகமகிழ்ந்திருப்பேன், நானும் ஓர் ஈழத்தமிழனாக இருந்திருந்தால். கணவன் மற்றும் குழந்தைகளுடன் நீளாயுள் பெற வாழ்த்துக்கள்.
மங்களம் உண்டாகட்டும்...
இப்படிக்கு,
செல்வக்குமார் பழனிச்சாமி.
-- Selvakumar Palanichamy
64283 Darmstadt
Germany
Donnerstag, 17. Juli 2008
அன்பு கவிக்குயில் ராகினி அவர்களுக்கு.
இன்றுதான் உங்கள் வலைப்பூவை கண்டு எனை மறந்து உற்கார்ந்து இந்த மடலை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
எதை எப்படி என்ன எழுதுவது என்று சிந்திக்க வைத்தன உங்கள் ஆக்கம் குரல்
இரண்டும் அருமையாக உள்ளது வேலை முடிந்தும் காலை எழுந்தும் உங்கள் குரல் சுப்பிரபாதமாக..நம் இல்லம் முழுதும் இசைக்கின்றது என்ன சக்தி என்பதை உணர முடியவில்லை உங்கள் குரலை ஒரு முறைதான் கேட்டேன் மீண்டும் மீண்டும் கேட்கவைக்கின்றன.
வாழ்க வளமுடன்
அன்புடன் பிரதீபன்
saudi arapia
நன்றி பிரதீபன் கடவுளுக்கும் என் தாய் தந்தைக்கும் தான் நன்றி சொல்லனும்.
http://www.raaga.com/playerV31/index.asp?pick=7724&mode=3&rand=0.1165844380618673&bhcp=1
கருத்துக்கள் அனுப்ப வேண்டிய முகவரி.
Montag, 14. Juli 2008
Dienstag, 20. Mai 2008
ராஜா
அன்புக்குயில் ராகினி அவர்களுக்கு.
உங்கள் குரலை வைத்தே நான் உங்களை அன்புக்குயில்
என்று அழைத்தேன்
உங்கள் குரல் என்னை நிம்மதி அடையச்செய்கின்றது.
ஏதோ என் வாழ்வில் தொலைந்து போன ஒன்றை மீட்டி தந்த உணர்வுகள் அடைந்தேன்.
உங்கள் யாழ்பாணத்தமிழ் தான் இதற்கு காரணமா..? இல்லை உங்கள் பேச்சின் அழகா..? இல்லை உங்கள் குயிலின் குரலா..?என்று என்னை திக்கு முக்காட வைத்த போதுதான் உணர்ந்தேன் இல்லை இல்லை இந்த முன்று முக்கனியும் சேர்ந்து தான் உங்களை கடவுள் படைத்தான் என்று தெரிய வந்தன.
ஒருநாள உங்கள் பதிவை கேட்க தவறினால் என்னை நான் இழப்பது போல் உள்ளன இதுதான் உங்கள் அழகு தமிழோடு கொஞ்சி விளையாடும் குரல் மகிமை
ஆண்டவன் என்பவன் உண்மையானால் உங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவேண்டும்
வாழ்க யாழ் குயில் ராகினி
உங்களை நான் யாழ் குயில் ராகினி என்று அழைத்துக்கொண்டு விடை பெறுகின்றேன்.
வாழ்க வளமுடன்
உங்கள் குரலுக்கும் தமிழுக்கும் அடிமைப்பட்டவன் நான்.
அன்புடன்.
சென்னை
ஆர் ராஜா.
நன்றி ராஜா உங்கள் வாழ்த்து மடலை வாசித்த போது. எனக்கு இந்தப்பாடல் நினைவில் வந்ததது.http://www.raaga.com/playerV31/index.asp?pick=26690&mode=0&rand=0.10738195416075902&bhcp=1
Sonntag, 2. März 2008
Mittwoch, 27. Februar 2008
மு.சிவகரன் அவர்களின் மடல்.
அன்பின் ராகினி அவர்களுக்கு.
உங்கள் அத்தனை வலைப்பூ பகுதியும் என்னை வியக்க வைத்தன சில கவிதைகள் என்னை சிலிர்க்க வைத்தன.
அதோடு உங்கள் குரலில் உலாவரும் நிகழ்சிகளை கேட்டு உண்மையில் நான் சந்தோசம் அடைந்தேன் உங்கள் குரல் உண்மையில் குயில் தான் வேலை முடிந்து வந்ததும் உங்கள் குரலை நம் இல்லத்தில் ஒளிக்க விடுவேன் காரணம் உங்கள் அழகிய தமிழ் உச்சரிப்பின் வடிவம் அதோடு உங்கள் குரல் நோய் தீர்க்கும் மருந்து. என்பேன்.
உங்களையும் உங்கள் எழுத்துக்களையும் உங்கள் குயிலின் குரலுக்கும் எந்த குறையும் வராது இறைவனை வேண்டி இந்த மடலை முடிக்கின்றேன்
உங்கள் ரசிகனாக.
வாழ்க தமிழும் உங்கள் குரலும் படைப்புக்களும்.
சென்னையில் இருந்து
மு.சிவகரன்
நன்றி சிவகரன் என் குரல் நோய் தீர்கும் மருந்தாக இருந்தாள் நான் செய்த பாக்கியம் இப்பிறப்பில்.
இதற்கு காரணம் அபிராமியின் வரம் .
http://www.raaga.com/playerV31/index.asp?pick=66596&mode=3&rand=0.10677143185398824&bhcp=1