Donnerstag, 23. Oktober 2008

அனபு கவிதைக்குயில்பிறந்த நாள் வாழ்த்துக்கள்


anpu kavithaikuyil rahini ungka padaipukalum kural pathivum miha miha kalakla
neengal pallandu pallandu vazha en iniya pirantha nal
nal vazhthukkal...matrum...iniya dheepavali nal
vazhthukkal...
anbudan suriyan fm
idhayathozhan
erode elamaaran.
----------
27 .10
அனபு கவிதைக்குயில்


என் அன்பு கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தீபாவளிக்கு என் நல் வாழ்த்துக்கள் ,இசையில் மேலும் மேலும் முன்னேற்றம் அடைந்து வாழ்க
வளமுடன் அன்புடன் விசாலம்
rvishalam.


------
கவிதைக்குயிலுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஆசிகளும்

geethasambasivam.

--------------


சிங்களத்து சின்னக் குயிலுக்குஎங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நீண்ட ஆயுளையும் உடல் நல்த்தினையும் அளிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

சாந்தா மற்றும் நடராஜன்

Natarajan

---------------


சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

என்று பாடிய பாரதியார் நம் "சிங்களத்துச் சின்னக் குயிலின்" குரலைக்
கேட்டிருந்தால் சிங்களத் தமிழினில் பாட்டிசைத்தே என்று பாடியிருப்பார்.

இத்தகைய, கேட்பவர் மனதைக் கொள்ளை கொண்டு இதமளிக்கும் அமுதம் போன்ற குரல்வளம்
கொண்ட நம் கவிதைக் குயிலுக்குஎங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

paadonru keedeen.

akr
---
கவிதைக் குயில் ராகினி அவர்களுக்கு
இனிய தீப ஒளிப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எல்லா இன்பமும் பெற்று நலமோடும் ,வலமோடும்
மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்திக்கிறோம்

அன்புடன்
தமிழ்த்தேனீ தம்பதியர்

Keine Kommentare: