Montag, 13. Oktober 2008

வி.பாலசுப்ரமணியம்

அப்பாடா!!!!!!!! என்ன குரல்!!!!!! எப்படி உங்களுக்கு இப்படி ஒரு வசீகரமாக அமைந்தன குயில்?
உண்மையில் நீங்கள் யாழ்குயில்தான் அதிகாலை என்னை துயில் எழுப்பியது மரக்குயில் இன்று முதல் என்னை துயில் ஏழுப்ப இருப்பது யாழ்குயில் உங்கள் இனிமையான குரல்தான் .
கவிதைகளும் ,உங்கள் குரலும், நீங்க பாடிய பாடல்கள், சிறுகதைகள், எல்லாமே கேட்டேன் ஒவ்வொரு குரலிலும் ஒவ்வொரு வசீகரம் . வாழ்க வளமுடன் .

இப்படிக்கு
உங்கள் ரசிகன்.
வி.பாலசுப்ரமணியம்
சென்னை.

Keine Kommentare: