Montag, 27. Oktober 2008

Sonntag, 26. Oktober 2008

நாளை *27-அக்டோபர் திங்கள்* பிறந்த நாள் காணும் நமது குழும உறுப்பினர்
அன்பு *கவிதைக்குயில்
(இராகினி)* ஜெர்மனி அவர்களுக்கு தமிழ் நண்பர்கள் சார்பில் இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்

vinoth india
----
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

-----------
நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
--------------
கவிதைக்குயிலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

ப்ரியத்துடன்,
கோகுல்
----

ராகினி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

mahi.
--
மலர்ந்த நாள் வாழ்த்துகள் கவிதைகுயில்
நட்புடன்

ரமேஷ்
(வேணுமின்னே யோசிப்போர் சங்கம்)
(இல்லத்தரசர்கள் சங்கம்)

---

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

தோழமையுடன்
கிஷோர் குமார்
-----
பிறந்தநாள் வாழ்த்துகள் ராகினி அக்கா

thenusha esweram.
-------

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ராகினி....

நட்புடன்

மழைக்காதலன் - சார்லஸ்
98410-55202
------
பி லேட்டடு விஷ்சஸ் டூ ராகினி மேடம்

(ஆனா யார் இந்த ராகினி மேடம்)

இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

"ஸ்ரீ"
-----
rahini
emathu ithayam kanintha piranthanall valthkkal and theepavali valthukkal urithahattum.sunthar and kudumbam
from matunagar.

happy birthday to you

en makal darsika vin madal.
-------------------
Dear Rahini,

Wish you Happy birthday, Maney more happy returnes of this day. Wish you happy Dipavali.

loving

sukanthi kanada vanoli

----------------
பிறந்த நாள் வாழ்த்துகள்.
எல்லா வளமும் பெற்று வாழ்க.

bala.uk

rani londan
enathu kutti matchalukku endrum emathu ithayam kalantha theepavali valthukkal urithahattum.athudan endrum ilamayum, puhalum, noinodi indri irukka emathu ithayam kanintha pirantha nal valthkkal. many many happy returns of the day.
unga rani matchal and kdumbam.




Dear friend rahini
happy birthday to you. and many more happy returns of this day.

isai amaipaalar
udhayaa

Natpu Natpu

--------
yazh suthakar.


kavithai kuyilukku iniya pirantha naal vaazhthukkal.
anpudan.

yazh suthakar.

Naan Yaar Enbathai Nee Solla


Natha Rupini Shangari

Donnerstag, 23. Oktober 2008

அனபு கவிதைக்குயில்பிறந்த நாள் வாழ்த்துக்கள்


anpu kavithaikuyil rahini ungka padaipukalum kural pathivum miha miha kalakla
neengal pallandu pallandu vazha en iniya pirantha nal
nal vazhthukkal...matrum...iniya dheepavali nal
vazhthukkal...
anbudan suriyan fm
idhayathozhan
erode elamaaran.
----------
27 .10
அனபு கவிதைக்குயில்


என் அன்பு கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தீபாவளிக்கு என் நல் வாழ்த்துக்கள் ,இசையில் மேலும் மேலும் முன்னேற்றம் அடைந்து வாழ்க
வளமுடன் அன்புடன் விசாலம்
rvishalam.


------
கவிதைக்குயிலுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஆசிகளும்

geethasambasivam.

--------------


சிங்களத்து சின்னக் குயிலுக்குஎங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நீண்ட ஆயுளையும் உடல் நல்த்தினையும் அளிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

சாந்தா மற்றும் நடராஜன்

Natarajan

---------------


சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

என்று பாடிய பாரதியார் நம் "சிங்களத்துச் சின்னக் குயிலின்" குரலைக்
கேட்டிருந்தால் சிங்களத் தமிழினில் பாட்டிசைத்தே என்று பாடியிருப்பார்.

இத்தகைய, கேட்பவர் மனதைக் கொள்ளை கொண்டு இதமளிக்கும் அமுதம் போன்ற குரல்வளம்
கொண்ட நம் கவிதைக் குயிலுக்குஎங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

paadonru keedeen.

akr
---
கவிதைக் குயில் ராகினி அவர்களுக்கு
இனிய தீப ஒளிப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எல்லா இன்பமும் பெற்று நலமோடும் ,வலமோடும்
மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்திக்கிறோம்

அன்புடன்
தமிழ்த்தேனீ தம்பதியர்

Montag, 13. Oktober 2008

வி.பாலசுப்ரமணியம்

அப்பாடா!!!!!!!! என்ன குரல்!!!!!! எப்படி உங்களுக்கு இப்படி ஒரு வசீகரமாக அமைந்தன குயில்?
உண்மையில் நீங்கள் யாழ்குயில்தான் அதிகாலை என்னை துயில் எழுப்பியது மரக்குயில் இன்று முதல் என்னை துயில் ஏழுப்ப இருப்பது யாழ்குயில் உங்கள் இனிமையான குரல்தான் .
கவிதைகளும் ,உங்கள் குரலும், நீங்க பாடிய பாடல்கள், சிறுகதைகள், எல்லாமே கேட்டேன் ஒவ்வொரு குரலிலும் ஒவ்வொரு வசீகரம் . வாழ்க வளமுடன் .

இப்படிக்கு
உங்கள் ரசிகன்.
வி.பாலசுப்ரமணியம்
சென்னை.

Mittwoch, 8. Oktober 2008

velkannadasan. rj suryan fm

sagothari raginiyin padaipugal avaradhu kuralileye ketpadhu
yaazhisayodu kalandha vaai paattinaipol inikiradhu................
kaadhal rasam sottum avaradhu kavidhaikal kadhal ennam illadhavarayum
kadhal seyya thoondum...........ulagengum vaazhum tamizharin
kadhukalil kavithai then vaarkum avardhu muyarchigal thodara
vendukiren............................



velkannadasan
rj suryan fm

chennai

Donnerstag, 2. Oktober 2008

விஸ்வா.அமெரிக்காவில் இருந்து

வணக்கம் ராகினி அவர்களுக்கு.

இன்றுதான் உங்கள் கவிதைப்பூங்கா பார்த்தேன்.
ஆகா!!!! ஆகா!!!! இத்தனை படைப்புக்களை எப்படி உங்களால் முடிந்தது எழுதி குவித்தக்கொள்ள!
ஒவ்வொரு கவிதைகளும். நம்மை ஆழமாக சிந்திக்க வைத்து கூத்தாடி மகிழவைக்கின்றது.

அட இத்தனை காலம் நான் எனது வாழ்வை இழந்து விட்டேன் காரணம் இந்த அழகிய நந்தவனத்தை பார்காததால். எனக்கு தமிழ் அதிகம் எழுத வாராது ராகினி இருந்தும் உங்களை வாழ்த்தி சென்ற ஒவ்வொரு மடலையும் படிக்கும் போது எனக்கும் எழுத தூண்டியது.

கவிதை மட்டும் அல்ல உங்கள் குரல் பதிவும் என்னை மயக்கி சென்றது.யாழ் தமிழ் உச்சரிப்பும் குரலும். என்னை அப்படியே அமரச்செய்து விட்டன அப்பாடா...என்ன வசீகரம் உங்கள் குரலில்! வசீகரம் எப்படி உள்ளது என்று பல தடவை கேட்டும் என்னால் கண்டு கொள்ள முடியவில்லை இன்னமும் எழுதிடாத ரசிகனாய் இப்போ நான்!

வாழ்க யாழ் குயில் ராகினி அவர்களே.

அன்புடன்
உங்கள் ரசிகன்
விஸ்வா.அமெரிக்காவில் இருந்து.

பிற்குறிப்பு.

என்னை பொறுத்தவரை ஒரு ரசிகனாக மட்டும் அல்ல உங்கள் குரலுக்கு அடிமையானவனும் தவறாக என்னாதீர்கள் உங்கள் படைப்பும் குரலும் தான் என்னை இப்படி அமரச்செய்தன .
ஒரே நாளில்.
மீண்டும் வாழ்க வழமுடன். நன்றி.