Montag, 21. Dezember 2009

20.12.09

வணக்கம் திருமதி ராகினி அவர்களே
தாங்கள் தொகுத்து வழங்கிய என்றும் இனியவை . இசையின் மடியில் நிகழ்ச்சியை
கேட்டேன்.இசையில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தை கண்டு மிகவும்
ஆனந்தம் கொண்டேன்.மிக மிக அருமை...தங்களுக்கு மிகவும்
பிடித்தமான பாடலும் தாங்கள் பாடிய பாடலும் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறேன்
குறிப்பு: நானும் பாடுவேன். இசையில் தங்களின் ரசனை தான் எனக்கும். பழைய பாடல்கள் மிகவும் பிடித்தவை.
நேரமின்மையால் தங்களின் படைப்புகள் அனைத்தும் இன்னும் சரிவர பார்க்க வில்லை.
நன்றி
ராணிமோகன்.

பெயர்....................ராணிமோகன்
தற்போது ............குவைதில்
பூர்வீகம் ............. இந்தியா(பெங்களூர்)
தொழில்...............டிவிஎஸ் ட்ராவல்ஸ்ல்
இசை ,கவிதை இல் ஆர்வம்

Keine Kommentare: