Dienstag, 10. November 2009

19.12.09

http://paasaparavaikal.blogspot.com/search/label/Rahini

I aமழைக்காலமும் பனிக்காலமும்
வான்வெளிக்கே சொந்தமான சொத்து
வாணியின் குரலும் ராகினியின் குரலும்
இசையுடன் இணைந்த சொத்து
வான் வெளியில் வின்மீனாய்
ஜொலித்து சொக்கவைக்கும்
வாணி ஜெயராமின் வித்தியாசமான
பாடல் தெரிவுகளுடன் பரவசப்படுத்தும்
கொஞ்சும் குரல் யாளினி ராகினியின்
அவர்களின் ஒலித்தொகுப்பு என்னை
வியக்கவைத்த இசைத்தொகுப்பு.
வழங்கிய அறிவிப்பாளர் திருமதி.ராகினி பாஸ்கரன்
அவர்களுக்கு பாசப்பறவைகள் சார்பாக நன்றி.
வாழ்த்துகிறேன் பெருமையுடன்.-- கோவை ரவி.aam im

13.11.09
உலகத்தமிழரின் உள்ளத்தால் ஈர்க்கப்பட்ட
உம் வலைப்பின்னலை நான் படிக்கும் பொழுது
வசந்தகால காற்றில் அகப்பட்ட மரத்தினை போன்று
சிக்கிக்கொண்டேன் , படிக்க படிக்க சிந்திக்க வைக்கிறது
என் சிந்தை தெளிகிறது அண்ணியாரே.....
அன்புடன்
க.கோவிந்தராசன்
பொறியாளர் - பராமரிப்புத்துறை - தொழிற்ச்சாலை -3
ஹனில் ஆடோமொட்டிவே இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஹயுண்டாய்) - திருப்பெரும்பதூர் -09442967961
-----------------------
pressed w
11.11.09
அன்பிற்கினிய ராகினி அவர்களுக்கு
என் வணக்கங்கள் !
எனக்கு மட்டும் அல்ல தமிழ் பேசும் அத்துணை உள்ளத்தாலும் நேசிக்கப்பட்ட ராகினி என்ற "தமிழ் தாரகை" நடமாடும் பொற்ச்சிலை யின் வலை பின்னலை பார்த்து படித்து மகிழ்ச்சியடைகிறேன் இறைவன் தாங்களுக்கு என்றும் உடல் நலமும் மன வலிமையும், அழகும் , வாலிபமும்
கொடுக்க வேண்டும் இதுவே என் ஆசையும் பிராத்தனையும்.
பூரிப்படைகிறேன்
அன்புடன்
க.கோவிந்தராசன்
பொறியாளர் - பராமரிப்புத்துறை - தொழிற்ச்சாலை -3
ஹனில் ஆடோமொட்டிவே இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஹயுண்டாய்) - திருப்பெரும்பதூர் -09442967961

Keine Kommentare: