Sonntag, 26. April 2009



தேன் சுவைக்கு நா..அழகு
இசைக்கு கவியழகு
கவிக்கு கவிதைக்குயில் அழகு
குயிலுக்கு குரல் அழகு
குரலுக்கு ராகினிதான்.

மேடம் உண்மைசொன்னால்
பெண் அறிவிப்பாளர்கள் எல்லாம் உங்களை போல் திறமை கொண்டவர்களாக இருந்தால்.
வானொலி சிறப்படையும்.
கோவை ரவியின் மடல் பார்த்தேன் உண்மைதான் மேடம்

வாழ்க மேடம் நீங்கள் நலமாக.
கடவுள் துணை என்றும் உங்களுக்கு உண்டு.

அன்புடன்.
தேவா.ஜெயந்தி
மதுரை


---

27.4.2009

வசந்தம் என்பது வாழ்வின் அர்த்மாய்
இனிதாய் வாந்தது ரிஆர் ரி தமிழ் வானொலியில்
கதைபேசும் குயில் ஒன்று

இன்பங்களை தந்திட
சொர்க்கம் அழைத்திட
வந்தது வசந்தம் ஒன்று இசையில் நனைத்திட
அடுக்கிய பாடல்கள் கொடுத்த கவிதைகளை வாரி எடுத்தன
உன் குரலில் பிறந்ததால்

வியாழன் மட்டும் போதுமா..?
இல்லை புதனும் போதுமா..?

வேண்டும் வாரம் முழுதும்
உன் குரலோசை.
பாடு குயிலே பாடு
வாழ்க உன் சேவை

சுவீடன்
க.பிரதாபன்

Keine Kommentare: