Montag, 27. April 2009

ரசிக்க வைக்கும் கவிதைகளின் பாசறையே ராகினி பாஸ்கரனேஉஙகள் திருநாமத்தை வானொலியில் கேட்டிருக்கிறோம்நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இதோ உங்கள் சுபாவத்திற்க்குவித்தியாசமான பாடலுடன் பாசறையின் எதிரொலியை கேளுங்கள்.-- Endrum AnbudanCovai
Ravee

எதிரொலியை கேளுங்கள்
பாசறையே ராகினி

கொஞ்சும் குரல்யாளினிராகினி

ராகினி மேடம்...

நேற்றைய ஒலித்தொகுப்புக்கள் கேட்டேன் தாயென்னும் தெய்வங்ன்கள் இரண்டு
கோப்புக்களும் அருமை.

உங்கள் கவிதை தளத்தில் துவக்கத்தில்..

என் கவிதைகளை திருடுபவர்கள் என் பெயரையும் இணைத்து எழுதுங்கள். எழுதுவது
சுலபமல்ல என்று குறிப்ப்ட்டு இருந்தீர்கள்.

// என் கவிதைகளை திருடுபவர்கள் என் பெயரையும் இணைத்து எழுதுங்கள்.//

வாஸ்தவமான வார்த்தை கண்டிப்பாக எழுத வேண்டும்.

//எழுதுவது சுலபமல்ல என்று குறிப்ப்ட்டு இருந்தீர்கள்.//

நீங்கள் குறிப்பிட்ட படி எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே.?
மலைமேலிருந்து கொட்டும் வெண் அருவி போல் சரளமாக கவிதைகள் உங்கள் கொஞ்சும்
குரலில் கொட்டுகின்றனவே.. பொய் தானே?... எப்படிங்க மேடம் இவ்வளவு
எளிமையாக உங்களால் எழுத முடிகிறது. சில நேரங்களில் கவிதை யென்றாலே ரொம்ப
யோசிக்க வேணும்ப்பா என்று நினைத்திருந்தேன். கவிதையை படித்து ரசிப்பது
விட உங்கள் குரலில் அதுவும் தேர்ந்தெடுத்து சேர்க்கும் இனிமையான
பாடல்களில் கேட்பது என்பது அலாதியானது. குறிப்பாக கண்டசாலா,
தாஸண்ணாவின் பாடல் தொகுப்பு என் மனதை தாளிக்கவைத்து விட்டது. அற்புதம்.
இன்று காலை வேலைக்கு வரும் போது இரண்டு முறை செல் பேசியில் கேட்டேன்.
இது போன்று ந்ம்ம பாலுஜிக்கு ஒரு தொகுப்பு கொடுங்கள். ஏதெனும் இருந்தால்
அனுப்பிவையுங்கள் இந்த அடியேனும் ரசிக்கிறேன்.

நன்றி.

Endrum Anbudan
Covai Ravee
Visit: http://paasaparavaikal.blogspot.com/
அறிவிப்பாளர் திருமதி ராகினி பாஸ்கரன்

Keine Kommentare: