Mittwoch, 14. Januar 2009


ராகினி..நீங்கள் தொகுத்து தரும் நிகழ்ச்சி உங்கள் குரலுக்கு கடவுள் தந்த கருணை !என்னை வியக்க வைத்தன உங்கள் நிகழ்ச்சியில் சினிமா பாடல்களையும் தரவும் நம்மவர் பாடல்களுக்கு நீங்கள் கொடுக்கும் கவிதை என்னை ரசிக்க வைத்தன

பாடலுக்கு பொருத்தமாக அமைப்பதால்தான் என்னை உங்கள் நிகழ்ச்சிக்கு காத்திருக்க வைக்கின்றது ஒருவாரம் கண்ணதாசன் வரிகள் என நினைக்கின்றேன் அவர் அமைத்த வரிகள் கொண்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட பாடல்கள் நீங்கள் வாரி வழங்கிய கவிதை தொகுத்த அழகு அப்படியே தூக்கி வாரி என்னை மீண்டும் சிறுவனாக மாற்றியது

என்பாராட்டுக்கள் கவிதை குயில் நீங்கள் வரும் போதே..குயிலையும் கூட்டி வரும் அழகே தனி. வாழ்த்துகள்.
இணையத்தளம் ஊடாகதான் கேட்க முடியும்

என் இனிப்பான பொங்கள் வாழ்த்துகள் ராகினி.

சு.சுகிர்தன்.
சிங்கப்பூர்.

Keine Kommentare: