Samstag, 14. Februar 2009

அன்பு ராகிணி!

மழலைகள்.காம் என்ற இணையத்தில் குழந்தைகளுக்கு நீங்கள் சொன்ன கதைகளை கேட்டு மகிழ்ந்தேன். தங்களது குரலும், பிரசண்டேஷனும் அருமை. மேன்மேலும் இத்துறையில் தாங்கள் உயர எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்
லக்கிலுக்’



-----


26-2-09
பாடல் கவிதை இரண்டும் சேர்ந்து பூத்தது உங்கள் குரலோசையில் இருந்தா?
குரலுக்கு அழகு குயிலா? இல்லை ராகினி என்பேன் உங்களால் இந்த குயில் அழகானது.

உங்கள் நிகழ்ச்சி பதிவு கேட்டேன் இன்றுதான் உங்கள் கவிதையால் பாடல் அழகானது
பாடலும் கவிதையும்! உறக்கத்தில் இருந்தும் இந்த இரவை மறக்கச்செய்தன.

உங்கள் இந்த பணி தொடர வேண்டும் நம்மைப்போல் எத்தனை தமிழர்கள் உங்கள் இசைவான குரலிலும் இசையிலும் வழ காத்திருக்கின்றார்கள் என்னைப்போல்.
வாழ்க உங்கள் கலைப்பணி.

மயிலுச்சாமி
காரைக்குடி








14.2.2009

உங்கள குரலில் குடிகொண்டு இருப்பது காந்தமான குயில்
நிகழ்ச்சி ஒவ்வொன்றும் கேட்க நம்மை எங்கோ அழைத்துச்செல்வது போல்
உணர்வு கவிதையும் பாடல் தெரிவும் சூப்பராக உள்ளது இதற்கு அழகு கொடுப்பது உங்கள் குரல்.வாழ்க வளமுடன்.

நட்புடன் முகம்கானாத உங்கள் ரசிகன்.
மதுரை
பாலமுரளி

Keine Kommentare: