வாழ்த்து மடல்
----------------
இசையும்..கதையும்,
கவிதைத்திறமும்,
கவியும் கானமும்,
சிந்தனைச் சிதறலும்
கதைகளும் தொடருமாக,
தமிழுக்கு பல வகையில்
படைப்புகளை வழங்கி
கவிதைத் தென்றலாக
கவிதைக் குயிலாக
வலம் வரும்
ஜெர்மனியின் ராகினிக்கு
தனித்துவ முத்திரையுடன்
மேன்மேலும் சிறப்பான
படைப்புகளையும்
வழங்கி பல சிறந்த பாராட்டுகளையும்
பரிசுகளையும் பெறவும்..
வாழ்த்துகிறேன்.
அவரது எழுத்துக்கள் எல்லாம்
புத்தகவடிவில் வந்திட வேண்டு
மென்றுகேட்டுக் கொள்கின்றேன்
அன்புடன்
பாலமுரளி
சென்னை
http://www.raaga.com/playerV31/index.asp?pick=37499&mode=3&rand=0.7001121475492196&bhcp=1
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen