Sonntag, 29. Juli 2007

நிலானியின் மடல்.

நிலானியின் மடல்.

வணக்கம் ராகினி உங்கள்.

கவிதை பூங்காவை கண்டு என் கண்கள்.
பரவசம் கொண்டன இத்தனை வடிவம் கொண்ட உங்களை வாழ்த்தாமல் எப்படி இருப்பது.

வாழ்த்தும் திறமை என்னிடம் இருக்கா..?
என்பதை.நான் என்னிடமே..கேள்விகள் கேட்டாலும் உங்களை வாழ்த்தாமல் இருக்க முடியல எப்படி உங்களால் இத்தனை வடிங்களை அமைக்க முடிகின்றது. ?
ஆச்சரியம் தான்.என்னை ரசிகை ஆக்கியது உங்கள் எழுத்துக்கள்.
உங்களை பார்க்கும் காலம் வருமா..?வாழ்க உங்கள் தமிழ் வளர்க உங்கள் எழுத்து ஆற்றல்.
என்றும் உங்கள் ரசிகை.
நிலானி

http://www.raaga.com/playerV31/index.asp?pick=23288&mode=3&rand=0.21653144648493888&bhcp=1

Keine Kommentare: