விசாலம் அம்மாவின் வாழ்த்துமடல்.
--------
கவிதைக் குயிலே ,என் அன்புக் குயிலே
என் மகளாகத் தெரிகிறாய்
அன்பைச் சொரிகிறாய் ,
மதி எங்குச் சென்றாலும்
என் நினைப்பிலே நீதான்
கூவி குரல் கொடுத்தாலும்
அகமகிழ்வது நான் தான்
இன்னிசைப்பாடும் இனியச் செல்வியே
பண்ணிசைப் பாடும் ஒப்பற்ற்ச் செல்வியே
காதல் கவிதைக்கு உனக்கோர் இடம்
உணர்ச்சியின் வடிவத்தில் ஒர் தனி இடம் ,
மனம் வெடித்து வரும் கவிதை அழகு படம்
மனச்சாந்திக்குத் தேவை மனத்தில் திடம்
சீரும் சிறப்பும் வேண்டி நிற்கின்றேன் உன்க்காக
அவள் திருவடி சரணம் ,,, பொழிவாள் அருள் உனக்காக
ஒம் நமோ பகவத்யை ஸ்ரீ மீராம்பிகாயை ,,,,,,,,,,,,,,,
அன்புடன் விசாலம்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen