Mittwoch, 21. Januar 2009

லண்டன் தமிழ் வானொலிக்கு அனுப்பப்பட்ட மடல்

லண்டன் தமிழ் வானொலிக்கு அனுப்பப்பட்ட மடல்

From: வினோத் Vinoth
Subject: முதல் வானோலிக்கு முதன் முதலாய்
To: info@firstaudio.info


வணக்கம் முதல் வானோலி.

நான் தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வினோத். தங்களின்

நிகழ்ச்சிகளை இணையம் வழி கேட்பேன். அனைத்துமே நன்றாக இருக்கிறது.

அதிலும் கவிதையில் பூத்த பாடல் நிகழ்ச்சி மிகவும் விரும்பி கேட்கும் நிகழ்ச்சி.
நிகழ்சிக்கு இனிமை சேர்ப்பது கவிதைக்குயில் ராகினி அவர்களது குரலாகும்.
தமிழ் வானோலிகள் வளர்ந்து வருவது பெருமையளிக்கிறது.
மேலும் பல வித நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கிறேன்.

--
நன்றி
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth



-------

kavithaikuyil rahini
Respected sir
I Heard the song Kalaivaniye (divotional)
i enjoyied very much
Please brodcost this song often

Regards

R.Krishnamachary
Alias
Thamizthenee

---------
ஜெர்மனியின் செந்தேன் மலரான கவிதைக் குயில் அவர்கள் பிரதி புதன் கிழமை தோறும் வழங்கும் "கவிதையில் பூத்த பாடல்" நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்டு ரசித்து வருகிறேன்.

பாடல்களும் அவற்றிற்கு அறிமுக உரையாக அவர் வழங்கும் கவிதை வரிகளும் மிகவும் சிறப்பாக உள்ளன.

தங்களது சேவை உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு விருந்தாக அமைந்துள்ளது.

தொடரட்டும் உங்கள் சேவை! பரவட்டும் உலகெங்கும் தமிழோசை!

(ஆ.கி. ராஜகோபாலன்)
மழலைகள்.காம்
காஞ்சிபுரம்
தமிழ்நாடு, இந்தியா
-------------

ராஹினி அவர்கள் நிகழ்சி பற்றி

எனக்கு ராகினி அவ்ர்களின் இந்த நிகழ்ச்சியின் ஒலிக்கோப்பு கிடைக்குமா (பதிவிறக்கம் செய்யும்வாறு)

பேரன்புடன்
உங்கள் தீவிர ரசிகன்
சென்னை
மீறான் அன்வர்

Mittwoch, 14. Januar 2009


ராகினி..நீங்கள் தொகுத்து தரும் நிகழ்ச்சி உங்கள் குரலுக்கு கடவுள் தந்த கருணை !என்னை வியக்க வைத்தன உங்கள் நிகழ்ச்சியில் சினிமா பாடல்களையும் தரவும் நம்மவர் பாடல்களுக்கு நீங்கள் கொடுக்கும் கவிதை என்னை ரசிக்க வைத்தன

பாடலுக்கு பொருத்தமாக அமைப்பதால்தான் என்னை உங்கள் நிகழ்ச்சிக்கு காத்திருக்க வைக்கின்றது ஒருவாரம் கண்ணதாசன் வரிகள் என நினைக்கின்றேன் அவர் அமைத்த வரிகள் கொண்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட பாடல்கள் நீங்கள் வாரி வழங்கிய கவிதை தொகுத்த அழகு அப்படியே தூக்கி வாரி என்னை மீண்டும் சிறுவனாக மாற்றியது

என்பாராட்டுக்கள் கவிதை குயில் நீங்கள் வரும் போதே..குயிலையும் கூட்டி வரும் அழகே தனி. வாழ்த்துகள்.
இணையத்தளம் ஊடாகதான் கேட்க முடியும்

என் இனிப்பான பொங்கள் வாழ்த்துகள் ராகினி.

சு.சுகிர்தன்.
சிங்கப்பூர்.

Mittwoch, 31. Dezember 2008




Senthil Kumaran.M chennai dinakaran nirupar


Kavithaiyil vizhayadureenga.... Vaarththaiyil Kalkkureenga.... Thangazhai Vaazhtha Varththaigale Kidaikkavillai.... Kalakkittinga... madam...
super madam... Kavithai kuyil ngiratha nirupichitteenga.ungka kural athaivida super.

Endrum ungazh Rasigan..
Senthil Kumaran.M chennai


---------------

கணேஷ் சென்னை

முகம் கானத அன்பான ராகினி க்கு!
இணையத்தளம் ஊடாக லண்டன் தமிழ் வானொயில் உங்கள் நிகழ்ச்சி கேட்டேன் அப்பாடா எப்படி வாழ்த்துவது என்று யோசிக்கின்றேன். நீங்கள் எத்தனை வருடமாக இத்துறையில் இருக்கின்றீர்கள் பலகாலமாக இருக்கின்றீர்களா.? அப்படி என்றால் தான் இப்படி உருவாக்க முடியும் உண்மைதானே!!!

உங்கள் குரல் அதை விட இனிமையும் வசீகரமும் உள்ளது நிகழ்ச்சி தொகுப்பும் என்றும் எப்பவும் கேட்க தூண்டும் என்பதில் உறுதியளிக்கின்றேன்

உங்கள் யாழ் தமிழ் உச்சரிப்பின் அழகு வியக்க வைக்கின்றது
மொழிக்கு அழகு தமிழ்
தமிழுக்கு அழகு யாழ்
யாழுக்கு அழகு அறிவிப்பாளர் ராகினி
வாழ்க கவிக்குயில் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
( உங்கள் வசீகரக் குரலுக்கு முதல் இடம் )
புத்தாண்டு வாழ்த்துக்களோடு

கணேஷ்
சென்னை.
31.12.08

Samstag, 27. Dezember 2008

Mittwoch, 17. Dezember 2008

md;ghd uhfpdp !

yd;ld; iuk; thdiyapy; ePq;fs; epfo;r;rp jahupj;J;

mspj;j ehspypUe;J cq;fs; Fuypd; ,dpikia urpj;j vdf;F

cq;fis Neupy; ghh;j;jplNtz;Lnkd;w MirNahL ,Uf;fpNwd;.

ehisa epfo;r;rpapy; kPz;Lk; cq;fs; :Fuy; Nfl;Fk; Mh;tj;jpdhy;>>

g]; iuik ftdj;jpy; nfhz;L tPL te;J tplNtz;Lnkd;w

Mh;tj;Jld; ;,Uf;fpNwd; .epr;rak; vd;dhy;; Nfl;fKbAk;;.cq;fSf;F

vg;gb ,e;j Mf;fj;jahupg;gpdpy; Mu;tk; te;jJ ? ve;jtpjj;jpy;

,t;tsT Mh;tkhf nray;gl Kbe;jJ ? vd;gij Nfl;L mwpa

tpUk;GfpNwd; .njhlul;Lk; cq;fs; gzp--- .NkYk; rpwg;ghd

gzpfis fz;L nfhs;s kdk; epiwe;j tho;j;Jf;fs;.

md;Gld;

rh;tp-f

16-12-2008

Mittwoch, 5. November 2008

கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே - இன்ப
காவியக் கலையே ஓவியமே செழுங்
கனிபோல சுவை தரும் மாமணி என்
பாடிடும் பூங்குயிலே இன்பக்
காவியக் கலையே ஓவியமே

சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே
உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே - நீல
வானம் இல்லாத ஊரே இல்லை
உலகினில் மழையின்றி ஏதும் இல்லை
அமுதே உனைன்றி வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே இன்பக்
காவியக் கலையே ஓவியமே

அங்கும் இங்கும் விளையாடி அலைபோல் உறவாடி
ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னைத் தேடுதே
கொஞ்சிப் பேசும் கிளியே நல்லின்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
மகிழ்வோம் நாமும் புதுமை வாழ்விலே
akr.



கவிதை குயில்

காணாதபோது மற்றும் நீயே கவிதைகள் மிகவும் அருமை.
ரசித்து படித்தேன்.

கவிதை மழை நீங்கள் பொழிகிறீர், நாங்கள் நனைந்திட :-)

உங்களது ராகம் ஓயாது பாடட்டும்.

வாழ்த்துக்கள்.

நட்புடன்
மீரான்


--

குயில் பாடும் ராகமது
உயிரோடு உறவாடும்..
அசையும் கவிதையவள்
இசையோடு வரும் போது
ரீங்காரம் என் நெஞ்சோரம்
எப்போதும் .....

நன்றியுரைக்கும்
நங்கையுனக்கு
நண்பனெந்தன்
வாழ்த்து எப்போதும்
இருக்கும்...
நதியாய் ஓடட்டும்
உம் இசைமழை..
நனைந்து விட
துடிக்குது
மனமே........



புதிய மன்னன்







அன்பு கவிதைக்குயில் "நீயே " ,,,,,,,,,கவிதை மழையில் அமிருதவர்ஷணி
ஆக இருப்பதும் நீயே ,,கலையில் ஒரு கல்யாணி ஆனதும் நீயே
இசையில் ஒரு கர்ணரஞ்சனி ஆனதும் நீயே இசையில் மோகனமாக்
தர்பாரில் மலயமாருதம்வீச அமருவதும் நீயே
அன்புடன் விசாலம்



ungka nikalchsi thokuppu
arumai arumai arumai..... indha chiriya moolaiku idharuku mel tamil-lil varthai kidaika villai.... nan migavum perimai padukirean ungalin urvu kidaithatharku..... ungal magilchiku endrendum kadavulai vendikolum ullangalil nanum oruvanaga

Regards,
Suresh
Singapore
--

subha u s a


Subha Chellappan u.s.a
to me show


Romba nalla irrukkunga.....

naan adikadi adhuthan ketkiren....

everyweek program enakku anupi vaikireengala..!! Songs collection nalla irrukku....unga voice excellent-a irrukku!!
-------




அன்புள்ள தோழி இராகினி பாஸ்கர் அவர்கட்கு,

அன்பின் இனிய அதிகாலை வணக்கம். உங்கள் கவிதைகள் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளன.. வாழ்த்துகள். இலண்டன் தமிழ் வானொலியில் உங்கள் நிகழ்ச்சி கேட்டு மகிழ்ந்தேன்.. வாழ்த்துகள். உங்களுடைய தொகுப்புகள் இரண்டு பாகமும் கேட்டேன்.. திகட்டாத பாடல்கள், தித்திக்கும் குரலோடு! உங்கள் குரல் இனிமை!!!!!!! இனிமை!உங்கள் நிகழ்ச்சியை எனக்கு அனுப்புங்கள்.
கடந்த இருபத்தேழாம் தேதி உங்கள் பிறந்த நாள் என அறிகிறேன்! தாமதமான என் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளவும்.

என்றும் அன்புடன்,

தோழன்,

இராசேந்திர உடையார்



sukamaa? kavithaikuyil rahini avarhale!

london vanoliyil program pannrathai suresh sonnan
unga arukil irrundhu idhu ellam ennala paarka mudiyula
indhellam paarthal, naan unga arukillae irrundha nalla irrukkum thonum
naan seiyanum nnu ninaithai ellam, neengal seithu vidukireergal
neengal rombavum great... nalla initator

ANPUDAN:
subha usa.

Montag, 27. Oktober 2008